இ-விசா வைத்திருப்போர் மட்டுமே இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவர்...

by Admin / 25-08-2021 04:47:54pm
இ-விசா வைத்திருப்போர் மட்டுமே இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவர்...

ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடி சூழல் காரணமாக, இ-விசா வைத்திருப்போர் மட்டுமே இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடி சூழல் காரணமாக, இ-விசா வைத்திருப்போர் மட்டுமே இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், பழமைவாத ஆட்சிக்கு பயந்து மக்கள் வௌியேறி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக தலிபான்கள், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக  கூறப்படுகிறது.
 
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்றமான பாதுகாப்பற்ற சூழலை கருத்தில் கொண்டு, வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி இணையம் வாயிலாக விசாவிற்கு விண்ணப்பித்து இ-விசா வைத்திருக்கும் ஆப்கானிஸ்தானியர்கள் மட்டுமே இந்தியாவிற்கு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via