காங்கோவில் படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி

by Editor / 12-10-2021 11:31:47am
காங்கோவில் படகு கவிழ்ந்த விபத்தில் 160 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடானகாங்கோவில் ஒன்பது படகுகள் ஒன்றுடன்ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் , காங்கோ ஆற்றில் சென்று கொண் டிருந்தன . படகுகளில் 200- க்கும் அதிகமானோர் பயணம் செய்த னர் .

வடக்கு மங்கலா மாகாணம் பம்பா நகருக்கு அருகில் வந்த போது , எதிர்பாராதவிதமாக பட குகள் கவிழ்ந்தன . இதில் படகுகளில் பயணம் செய்த 200- க்கும் அதிக மானோர் நீரில் மூழ்கினர் .

தகவலறிந்து வந்த மீட்புக் குழு வினர் மீட்புப்பணியில் ஈடுபட் டனர் . நீரில் தத்தளித்துக் கொண் டிருந்த 39 பேரை உயிருடன் மீட் டனர் . மேலும் 61 பேரின் உடல் களை மீட்புக் குழுவினர் மீட்டுள் ளனர் . 100- க்கும் அதிகமானோரின் நிலைமை தெரியவில்லை . அவர் கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது . நீரில் மூழ்கி காணா மல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது .

 

Tags :

Share via