மாணவர்கள்,பத்திரிகையாளர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி.

by Editor / 09-12-2021 12:42:49pm
மாணவர்கள்,பத்திரிகையாளர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி.

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரழந்த இந்தியாவின் முதல் முப்படை தளபதி ஜெனரல் பிபின்ராவத்  உருவ படத்திற்கு  பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் கள்ளக்குறிச்சி சங்க நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மாணவர்கள்,பத்திரிகையாளர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி.
 

Tags :

Share via