பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

by Editor / 15-02-2022 09:53:03pm
 பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதன் 7 மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி கிருத்திகா மனுதாக்கல் செய்தார்

 

Tags : Dismissal of the petition seeking a preliminary inquiry into the case of Babji Madan

Share via