இஸ்ரேலில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில் 5 பேர் உயிரிழப்பு

by Staff / 30-03-2022 01:33:44pm
இஸ்ரேலில்  துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில் 5 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலில் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கியால் 5 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

குடியிருப்பு பகுதியில் பால்கனியில் நின்றவர்கள்  மீது காரில் இருந்தவர்கள் மீதும் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்தனர்.

5 பேரை சுட்டுக் கொன்ற அந்த நபரை சுட்டுக் கொல்லப்பட்டார் அந்த அந்த நபர் பாலஸ்தீனில் சேர்ந்தவர் சேர்ந்தவராக இருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் சந்தேகிப்பதாகஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த வாரம் இதே போன்று 4 பேரை சுட்டுக் கொன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டான்

 

Tags :

Share via