நாட்டில் 70 நாட்களுக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது எரிவாய்வு துறை இணை அமைச்சர் பேச்சு
நாட்டில் அடுத்த 74 நாட்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் கையிருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் நாட்டில் 53 லட்சம் டன் பெட்ரோலிய பொருள்கள் கையிருப்பு உள்ளதாகவும் அதேநேரம் என்னை நிறுவனங்கள் 65 நாட்களுக்கு தேவையான பெட்ரோலியத்தை இருப்பு வைத்து உள்ளதாகவும் கூறினார்.
Tags :