நடுநிலை தன்மையால் போர் நிற்கப் போவதில்லை

by Staff / 28-04-2022 12:09:00pm
நடுநிலை தன்மையால் போர் நிற்கப் போவதில்லை

இந்தியாவின் நடுநிலை தன்மையால் போர் நிற்கப் போவதில்லை என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து  இரண்டு மாதங்கள் கடந்தும் நீடித்து வருகிறது. இதில் அமெரிக்கா பிரிட்டன் உள்பட பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்து உள்ளன இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன அமைதியின் பக்கம். நிற்பதாக அறிவித்துள்ள இந்தியா போரை நிறுத்தும்படி இருதரப்பினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய உள்துறை அமைச்சர் போரை நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நல்லெண்ணத்தை வரவேற்கிறோம். ஆனால் சூழ்நிலைகளை பார்த்தால் இது போன்று நடு நிலைமையால் போர் நிறுத்தப் போவதில்லை என்றும் கூறினார்.

 

Tags :

Share via