கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் சங்கரநாராயணன் கைது

by Editor / 15-05-2022 07:59:55pm
கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் சங்கரநாராயணன் கைது

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளனர். அடைமதிப்பங்குளம் பகுதியிலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 3பேர் மீட்கப்பட்டுள்ளார். பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Tags : Owner Sankaranarayanan arrested in connection with Calcutta accident

Share via