கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சரியான திசை நோக்கி செல்வதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

by Editor / 07-07-2022 11:23:27am
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சரியான திசை நோக்கி செல்வதாக  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சரியான திசை நோக்கி விசாரணை நடைபெற்று கொண்டு இருக்கிறது. நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் அதில் காலதாமதம் என்ற குறை கூற முடியாது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப்பற்றி எந்த விமர்சனமும் சொல்ல முடியாது வழக்கு சரியான திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

 

Tags : Law Minister Raghupathi said that the Koda Nadu murder and robbery case is going in the right direction.

Share via