சட்டவிரோத கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடியவர் கொலை..?

by Editor / 11-09-2022 11:22:41am
 சட்டவிரோத கனிமவளக்கொள்ளைக்கு எதிராக போராடியவர் கொலை..?

கரூரில்  சட்ட விரோதமாக இயங்கிய  கல்குவாரியை  மூட வலியுறுத்தி போராடி வந்தவர் ஜெகன்நாதன் இவர் கனிமவளக்கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்து வந்துள்ளார்.இதன் தொடர்ச்சியாக கனிமவளக்கொள்ளையர்கள் இவர் மீது பகையோடு இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இவர்  இருசக்கர வாகனத்தில் சென்ற போதுலாரி மோதியதில்  உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து கொலை என்று ஜெகன்நாதன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளதால்  குவாரி உரிமையாளர் மற்றும் லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளன. 

 

Tags :

Share via