தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத்துறை அறிவிப்பு
கன மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்பட்டு மீனவர்கள் நாளை(10.11.2022) முதல் மறு அறிவிப்பு விடுக்கும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tags :