நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 8ஆம்  தேதி வரை மீன்பிடிக்க தடை -மீன்வளத்துறை

by Editor / 05-12-2022 07:43:01am
 நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரும் 8ஆம்  தேதி வரை மீன்பிடிக்க தடை -மீன்வளத்துறை

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  நாகப்பட்டினம் மாவட்டத்தில் 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் மீன் பிடிக்க செல்லாததால் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 8ஆம்  தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக  மீன்வளத்துறை அறிவிப்பு

 

Tags :

Share via