4 பேரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு 35 ஆண்டுகள் சிறை

by Editor / 09-01-2023 10:17:12pm
4 பேரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு  35 ஆண்டுகள் சிறை

அருகே கொரோனா தடுப்பு மருந்து என்று கூறி, பூச்சி கொல்லி மாத்திரை கொடுத்து 4 பேரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி கல்யாணசுந்தரத்துக்கு 35 ஆண்டுகள் சிறையும், சபரிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் இருவருக்கும் தலா ரூ.25,000 அபராதமும் விதித்து ஈரோடு அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

 

Tags :

Share via