ரஷ்ய அதிபருக்கு நேர்ந்த அவமானம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அவமதிக்கும் விதமான சம்பவம் ஒன்று நடந்தது. கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதின் வெளிநாட்டு தூதர்களிடம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை விமர்சித்தார். ஆனால் புதினின் பேச்சு முடிந்ததும் அங்கிருந்தவர்கள் யாரும் கைதட்டவில்லை. அதிபர் புதின் சிறிது நேரம் சிரித்துக் கொண்டே காத்திருந்தார், ஆனால் தூதுவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான புதினை அவமதிக்கும் விதமாக உள்ளது.
Tags :