லெக்பீஸ் கொடுக்காததால் காவல்துறையினர் அட்டூழியம்

by Staff / 13-04-2023 01:43:11pm
லெக்பீஸ் கொடுக்காததால் காவல்துறையினர் அட்டூழியம்

காவல் துறையில் இருப்பவர்கள் பல சாமானியர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் சில காவல் துறையினர் சாமானியர்களை தங்கள் அதிகாரத்தால் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். சமீபத்தில், உத்திர பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில், இதுபோன்ற சம்பவம் நடந்தது. பிரியாணியில் லெக் பீஸ் கொடுக்காததால் கடைக்காரரை போலீசார் தாக்கினார். பின்னர் பிரியாணி கடை மீது வழக்கு பதிவு அனாவசியமாக வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் பட்டேல் திராஹே பகுதியில் நடத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via