தொடர் மழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

by Editor / 07-07-2023 08:57:06am
தொடர் மழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. &nbsp;தமிழகத்தில் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் &nbsp;செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கூழப்பாவூர், கடையம் ஆகிய 5 வட்டார &nbsp;பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.இதே போன்று நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.<br /> &nbsp;
 

Tags :

Share via