ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு -ஆர்.பி.எஃப் வீரர் கைது.

by Editor / 31-07-2023 12:10:49pm
ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு -ஆர்.பி.எஃப் வீரர் கைது.

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற ஜெய்ப்பூர் விரைவு ரயில்மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.ஆர்.பி.எஃப் வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஆர்.பி.எஃப் காவலர் மற்றும் 3 பயணிகள் உயிரிழப்பு,துப்பாக்கியால் சுட்டுவிட்டு தாஹிசார் ரயில் நிலையம் அருகே கீழே குதித்து தப்பியோட முயன்ற ஆர்.பி.எஃப் வீரர் கைதுசெய்யப்பட்டார். 
 

ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு -ஆர்.பி.எஃப் வீரர் கைது.
 

Tags :

Share via