நாளை இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

by Staff / 02-12-2023 04:18:37pm
நாளை இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (டிச.3) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் நாளை மறுநாளும் (டிச.4) மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via