மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்துதொடங்குகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் வந்தடையும்.கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
Tags : மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்துதொடங்குகிறது.