விருதுநகரில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு.

by Editor / 24-02-2024 04:53:52pm
விருதுநகரில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) உயிரிழந்தார். சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்றும் வெடி விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

Share via