ஆன்மீகம்
தானம் எத்தனை வகை -கிருஷ்ண பராமத்மா அர்ஜீனனுக்கு கூறியது.
அர்ஜீனனுக்கு கீதா உபதேசம் செய்யும் பொழுது பல வினாக்களைத்தொடுத்த பொழுது," தானம் எத்தனை வகையில்செய்யப்படுகிறது என்று கேட்க,அதற்கு பகவான் கிருஷ்ணர்,"தானம் செய்வது நம் கடமை என்று ...
மேலும் படிக்க >>கீதா சாரம்
கீதா சாரம் கிருஷ்ண பரமாத்மா பாரதபோரில் அர்ஜீனனுக்கு அருளிய தேவ மொழியே பகவத்கீதை.அதில் பகவான் சொல்லிய அடிநாதம் கீதாசாரம். *எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடந்து கொண்டு இருக...
மேலும் படிக்க >>சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா கால்நாட்டு விழா
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறு...
மேலும் படிக்க >>கோட்டூர் கூட்டத்தினர் சுவாமியை தரிசனம் செய்து கும்பிட்டனர்
திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில் உள்ள காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர் தங்கள் வழக்கத்திலிருந்து மாறாமல் அய்யனின் சன்னதிக்கு வந்தனர். அவர்களில் பலர் ...
மேலும் படிக்க >>ஐயப்பனுக்கு பிரியமான புஷ்பாபிஷேகம்
திருசன்னிதிக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை சன்னிதானம் புஷ்பாபிஷேகம். உத்திஷ்டகார்ய சித்திக்கு புஷ்பாபிஷேகம் சுவாமி ஐயப்பனுக்கு மிகவும் பிடித்தமான அபிஷேக...
மேலும் படிக்க >>. ஓம் ஓம் ஓம்………
ஒம் பல மொழிகளின் பிரணவ மந்திரமாக, வடிவ, உருவ அளவில் வேறுபட்டாலும் இதன் ஒலி ஓங்கார நாதமாக ஒன்றாக இணைந்த அளவில் உள்ளது. ஒம் என்ற தமிழ் சொல்லிற்கு ஒ = அ + உ + ம் (அ என்பது முதல்வனான சிவனையும், உ என...
மேலும் படிக்க >>சபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின் விளக்கங்கள்
1) சொரிமுத்தைய்யன் கோவில் – சாஸ்தாவின் மூலாதார சக்ர கோவில் 2) அச்சன்கோவில் – சாஸ்தாவின் ஸ்வாதிஷ்டான சக்ர கோவில் 3) ஆரியங்காவு – சாஸ்தாவின் மணிபூரக சக்ர கோவில் 4) குளத்துப்புழை – ச...
மேலும் படிக்க >>திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் பருவத ராஜகுலத்தினர்
திருவண்ணாமலையில் கார்த்திகையில் நடைபெறும் தீபத்திருவிழாவின் நிறைவாக, அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றும் உரிமையை பெற்று அப்பணியை பருவத ராஜகுலத்தினர் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்....
மேலும் படிக்க >>கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4. 30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நட...
மேலும் படிக்க >>இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபம்(karthigai deepam date 2022) டிசம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் டிசம்பர் 6ஆம் தேதி காலை 8:38 மணிக்கு தொடங்கி டிசம்பர் 7ஆம் தேதி காலை 10.25 மணிக்கு முடிவடைகி...
மேலும் படிக்க >>