தமிழர் உலகம்
பாப்பம்மாள் ஓர் இயற்கை விவசாயி.
பாப்பம்மாள் ஓர் இயற்கை விவசாயி. 15 வயதிலும் வயலில் விவசாயத்தை மேற்கொண்டு வந்தவர். மேலாண்மை பல்கலைக்கழகம் இவரை வேளாண் கல்விக்கு ஆலோசனை சொல்லக்கூடியவராக அமர்த்தி உள்ளது. இந்திய அரசு இவ...
மேலும் படிக்க >>வயது வந்த பெண் பிள்ளையை பெற்றோர்களும்... உடன் பிறந்தார்களும் கூட தொடக்கூட மாட்டார்கள்,
தமிழ் மாண்புகள் செத்து விட்டனவா என்று கேட்கத் தோன்றுகிறது. குழந்தைகளுக்கு எதிராகவும் வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு எதிராகவும் நிகழ்த்தப்படுகிற பாலியல் கொடூரங்களை இன்னும் எத்தனை காலத...
மேலும் படிக்க >>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25000 கனடியாக அதிகரிப்பு-பரிசல் இயக்க தடை.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நட...
மேலும் படிக்க >>இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 309வது ஜெயந்தி விழா; 1300 போலீசார் குவிப்பு.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித் தேவனின் 309வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பக...
மேலும் படிக்க >>குற்றாலத்தில் ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற திருநங்கைகளின் முக்கிய சடங்கு நிகழ்வான இல்ல பால் ஊற்றும் விழா
தென்காசி மாவட்டம் நன்னகரம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமாக திருநங்கைகள் வசித்து வருகின்றனர். திருநங்களைகளில் முக்கிய நிகழ்வாக இல்ல பால் ஊற்றும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த இல்ல ப...
மேலும் படிக்க >>உலக தாய் பால் தினமின்று!
ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஓன்று முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக அனுசரிக்கப்படுகிறது.தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைகளின் வாழ்வின் அடித்தளமாகக் கருதப்படுகிறது. தாய்ப்பாலின் மு...
மேலும் படிக்க >>மொழிப்போர் தியாகி நேசமணி நினைவு தினம் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி அவர்களின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நே...
மேலும் படிக்க >>பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட போறீங்களா..(தொகுப்பு).
பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட போறீங்களா.. மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியான சித்தர்கள் வாழும் பூமியாகவும்,மாண்டவர்களை உயிர்பெற வைக்கும் மூ...
மேலும் படிக்க >>கால நதி சுழித்து ஓடிக்கொண்டே இருக்கிறது..சாதியால் ,மதத்தால், பணத்தால் நடக்கின்ற சண்டைகளுக்கு என்று தான் தீர்வு
நிலம் அப்படியே இருக்கும் .எத்தனையோ போ் . என்னென்ன வழிகளிலோ சம்பாதித்து.... அதை தனக்குரிய சொத்தாக மாற்றிக்கொண்டு வாழ்ந்து வந்தாலும், ஒரு நாள் அந்த நிலம் யாருக்கும் அற்று.... தனக்குரியதாகவே...
மேலும் படிக்க >>இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா
இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா கோலகலமாக தமிழர்களின் உடைய இல்லங்களில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாவிலை தோரணம் கட்டி வாசலிலே வண்ணக் கோலம் இட்டு இருபுறமும் கரும்பு...
மேலும் படிக்க >>