தமிழர் உலகம்
அன்னையர் தினம் வரலாறு(தொகுப்பு)
ஒவ்வொரு வருடமும் மே 2வது வார ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மே மாத 2வது ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 11) உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்...
மேலும் படிக்க >>தங்கை திருமணத்திற்கு வந்த வியட்நாம் காதலியை கரம்பிடித்த நெல்லை வாலிபர்.
நெல்லை டவுணை சேர்ந்தவர் சுப்பிரமணியன், வாசுகி தம்பதியனர் இவர்களது மகன் மகேஷ். இவர் வியட்நாமில் உள்ள ஐடி நிறுவனத்தில் குளோபல் மேனேஜராக 4 வருடங்களுக்குமுன்னர் பணிபுரிந்த நிலையில...
மேலும் படிக்க >>தமிழ் மொழியை இந்தி மொழியாலோ இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாக திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.
இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ,சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரி படைந்ததால் உருவான மொழி. தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி தன்னிலிருந்து. த...
மேலும் படிக்க >>சென்னைசங்கம நிகழ்வு கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் ..மாலை 6 மணியில் தொடங்கி இரவு 9 வரை...
சென்னைசங்கம நிகழ்வு கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் 13-ஆம் தேதி தொடங்கிய நாளை 17 -தேதி வரை நடக்கும் கிராமிய கலைஞர்கள் பங்கேற்று தமிழ் பண்பாட்டின் கலாச்சாரக் கூறுகளை பிரதிபலிக்...
மேலும் படிக்க >>இளவட்டங்கள் இளவட்டக்கல்லை தூக்கி வீசும் அழகை பாருங்கள்
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் பொங்கல் நேரத்தில் சிலம்பம், சடுகுடு, மாட்டுவண்டி போட்டி கயிறுஇழுத்தல்,உள்ளிட்ட விளையாட்டுகள் பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த விளையாட்டுகள...
மேலும் படிக்க >>ஜல்லிக்கட்டுபோட்டி- புதுக்கோட்டை தச்சன் குறிச்சியில் ஜனவரி 6 ஆம் தேதி போட்டி
தமிழரின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு 2025 போட்டிகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி மதுரை அலங்காநல்லூ...
மேலும் படிக்க >>அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் தமிழா்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செயற்கை நுண்ணறிவுதுறையில் ஆளுமைகளில் ஒருவராகச்சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் வெள்ளை மாளிகை செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகராக நியமித்...
மேலும் படிக்க >>தமிழரின் கையில் வானம் வசப்படும்.
வானம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் 950 கோடி முதலீட்டில் விண்வெளி ஆய்வு மையத்தை முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிராஜன் தலைமையில் தமிழக அரசு முயற்சியில் சபரீசன் வேதமூர்த்தி ,ஹரிஹரன் வேத...
மேலும் படிக்க >>முதுமை ஒரு சாபமா...?
தமிழ் பண்பாட்டில் கலாச்சாரத்தில் முதியவர்களுக்கு என்று மரியாதையும் அன்பும் இருந்தது. ஆனால் ,இன்று முதுமை ஒரு சாபமாக கருதப்படுகிறது. தங்களை வளர்த்து ஆளாக்கி நல்ல படிப்பை வழங்கி ,தி...
மேலும் படிக்க >>ஒவ்வொரு விழாக்களும் சடங்கு முறைகளும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கான மகிழ்ச்சியாக இல்லை.
மனிதர்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த பொழுது அடைந்த மகிழ்வும் சந்தோசமும் இப்பொழுது இல்லை.. அவனால் உருவாக்கப்பட்ட மதம், ஜாதி இன்னவரை கண்டுபிடிக்களின் காரணமாக உருவாக்கப்பட்ட தொழில்ந...
மேலும் படிக்க >>