கல்வி
எவ்விதப் படிப்பைத் தொடர்வது, எங்கு படிப்பது, ..
கோவில்பட்டி,எம்.எம்.வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் பள்ளி இயக்குநர் முத்துபிரகாஷ் தலைமையி...
மேலும் படிக்க >>ஜே இ இ எனப்படும் பொறியியல் படிப்பிற்கான தேசிய தேர்வில் மாற்றம்
2025 ஆம் ஆண்டு முதல் ஜே இ இ எனப்படும் பொறியியல் படிப்பிற்கான தேசிய தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய அளவிலான பொறியியல் படிப்பிற்கு நுழைவ...
மேலும் படிக்க >>காலாண்டுத் தேர்வு விடுமுறை -பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது
காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ,பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் அந்த நாள்களில் பள்ளியை தூய்மைப்படு...
மேலும் படிக்க >>அறிவியலுக்கு புறம்பான கருத்துகள் பேசியதாக எழுந்த புகாரின்அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியை மாற்றம்
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீக கருத்தரங்கில் மகாவிஷ்ணு என்பவர்அறிவியலுக்கு புறம்பான கருத்துகள் பேசியதாக எழுந்த புகாரின்அடிப்படையில் பள்ள...
மேலும் படிக்க >>மழையையும் பொருட்படுத்தாமல் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மழையையும் பொருட்படுத்தாமல் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் அ...
மேலும் படிக்க >>மருத்துவ மாணவர்கள் 2024-25 ஆம் கல்வியாண்டு சேர்க்கை
மருத்துவ மாணவர்கள் 2024-25ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று (ஜூலை 31) தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணி வரை ‘http://medicalselection.org’ என்ற இணையதள...
மேலும் படிக்க >>ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய மாணவர்கள் நீரில் மூழ்கி இறப்பு
டெல்லியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நேற்று சாலையில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியின் முக்கிய பகுதியான ராஜீந்தர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்க...
மேலும் படிக்க >>நீட் இளநிலை கருணை மதிப்பெண்கள் விவகாரம்- மறு தேர்வை நடத்திக் கொள்ளலாம் உச்ச நீதிமன்றம்
ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் தேர்வு எழுத விரும்புகின்ற 1563 விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அட்டையை ரத்து செய்யவும் உச்சநீதிமன்றம் தேசிய முகமைக்கு அனுமதி அளித்துள்ள...
மேலும் படிக்க >>தினமும் புத்தகத்தை வாசிக்க.... வாசிக்க மனம் மலரும்.
நாளை பள்ளிகள் திறக்க உள்ளன.. பெற்றோர்கள் பரபரப்பிற்கும் மன அழுத்தத்திற்கும் உரிய நிலையில் இருக்கக்கூடிய வேலை இது.. பள்ளி கல்வி கட்டணம், வாகன கட்டணம், யூனிபார்ம், நோட்டுப் புத்தகங்கள் ...
மேலும் படிக்க >>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான சேர்க்கை 2024 விண்ணப்ப பதிவு 20 .5 .24 இன்றுடன் நிறைவு
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கானசேர்க்கை 2024 விண்ணப்ப பதிவு 20 .5 .24 இன்றுடன் நிறைவு பெறுகிறது.. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிளஸ் ...
மேலும் படிக்க >>