கல்வி
"உங்கள் பகுதியில் உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா?" முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளபதிவில், எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும் முதலமைச்சா் காலை உணவுத் திட்டம், "உங்கள் ...
மேலும் படிக்க >>பொறியியல் படிப்பிற்கு இரண்டு லட்சத்தி 95 ஆயிரத்து 134 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணபிப்தற்கான கடைசி நாள் இன்று
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள இரண்டு லட்சம் அரசு ஒதுக்கீட்டில் உள்ள பி.இ, பி. டெக், பி .ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கு விண்ணபிப்தற்கான கடைசி நாள் இன்று. இதுவ...
மேலும் படிக்க >>குரூப் 1 தேர்வுக்கான நுழைவு சீட்டை இன்றிலிருந்து இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடக்கும் குரூப் 1 தேர்வுக்கான நுழைவு சீட்டை இன்றிலிருந்து இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.. இந்த மாதம் 15.06.2025 அன்று ...
மேலும் படிக்க >>நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அண்மையில் தமிழக அரசு 2025 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி குன்னூர்,, திண்டுக்கல் நத்தம்,,,,, சென்னை ஆலந்தூர், விழுப்புரம் விக்கிரவாண்டி ,செங்கல்பட்டு செய்யூர...
மேலும் படிக்க >>தமிழகத்தில் புதியதாக 11 அரசு கலைக் கல்லூரிகள்முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார் .
தமிழகத்தில் புதியதாக 11 அரசு கலைக் கல்லூரிகள் துவக்கம். உயர்கல்வித் துறை சார்பில், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை மாவட்...
மேலும் படிக்க >>இன்று சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.
இன்று சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. அதன்படி 16 லட்சத்து 92 ஆயிரத்து 794 மாணவ-மாணவியர்கள் தேர்வு எழுதினர். 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்...
மேலும் படிக்க >>நாளை மறுநாள் 08.05.2025 பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகிறது.
நாளை மறுநாள் 08.05.2025 பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகிறது. ஒன்பதாம் தேதி வெளியாகும் என்ற நிலையில் ஒருநாள் முன்னதாகவே தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ...
மேலும் படிக்க >>கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு.....
கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..... இந்த 2025 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிக...
மேலும் படிக்க >>நெட் தேர்வு வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர், பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மற்றும் பல்கலைக்கழக நிதி உதவி பெற்று முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யக் கூடியவர்களுக்கு நடத்த...
மேலும் படிக்க >>முதல்வர் படைப்பகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்....
சென்னை, கொளத்தூர் தொகுதி பொியார் நகரிலுள்ள ஜெகநாதன்சாலை பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர்களுக்கான "கல்வி மையம்" உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்...
மேலும் படிக்க >>