கல்வி
தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சியில்மாற்றம் கிடையாது-கல்வி.அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் இடைநிறுத்தம் இன்றி தொடர்ச்சியாக தேர்வு பெறுகிற முறைக்கு மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஐந்தாம் வகுப்பிலும் எ...
மேலும் படிக்க >>கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு குமரிலிருந்து பக்தர்கள் செல்லும் வகையில் முதல் முறையாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை நாளை முதல் இயக்...
மேலும் படிக்க >>தேசிய அளவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுஅறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி முதலிடம்.
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்க போட்டியை மும்பையில் உள்ள நேரு அறிவியல் மையத்தில...
மேலும் படிக்க >>10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு செய்முறை தேர்வு டிசம்பர் 2-ம் தேதி
வெங்கல் புயல் காரணமாக பல்வேறுமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் பொருட்டு பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இலையில் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்...
மேலும் படிக்க >>மருத்துவக் கல்லூரியில்காலியாக உள்ள 135 இடங்களுக்கு வரும் 25ஆம் தேதிகலந்தாய்வு
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான காலியாக உள்ள 135 இடங்களுக்கு வரும் 25ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள...
மேலும் படிக்க >>தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமையுடன் நிறைவடைகிறது. அத்துடன் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையா...
மேலும் படிக்க >>சிபிஎஸ் ஈ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதி
சிபிஎஸ் ஈ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகளை சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி ஸ்கூல் எஜுகேஷன் அறிவித்துள்ளது. அதன்படி பிளஸ் டூ தேர்வு பிப்ரவரி 15-ஆம் ...
மேலும் படிக்க >>சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் 15% குறைப்பு புத்தகத்தைப் பார்த்தே பரீட்சை எழுதலாம்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் 2025 ஆம் ஆண்டு போர்டு தேர்வுகளுக்கு 15% வரை குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்தூரில் நடைபெற்ற பள்ளி மு...
மேலும் படிக்க >>கோலாகலமாக நடைபெறவிருக்கும் பொதிகை புத்தகத் திருவிழா - லோகோ மற்றும் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் பொதிகை புத்தகத் திருவிழாவின் லோகோ மற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மேலும் அவர் கூறும்பொழுது,தென்காசி மாவட்ட...
மேலும் படிக்க >>எவ்விதப் படிப்பைத் தொடர்வது, எங்கு படிப்பது, ..
கோவில்பட்டி,எம்.எம்.வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கம் பள்ளி இயக்குநர் முத்துபிரகாஷ் தலைமையி...
மேலும் படிக்க >>