கல்வி
இன்று சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.
இன்று சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. அதன்படி 16 லட்சத்து 92 ஆயிரத்து 794 மாணவ-மாணவியர்கள் தேர்வு எழுதினர். 14 லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்...
மேலும் படிக்க >>நாளை மறுநாள் 08.05.2025 பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகிறது.
நாளை மறுநாள் 08.05.2025 பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகிறது. ஒன்பதாம் தேதி வெளியாகும் என்ற நிலையில் ஒருநாள் முன்னதாகவே தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ...
மேலும் படிக்க >>கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு.....
கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..... இந்த 2025 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிக...
மேலும் படிக்க >>நெட் தேர்வு வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் கல்லூரி உதவி பேராசிரியர், பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மற்றும் பல்கலைக்கழக நிதி உதவி பெற்று முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யக் கூடியவர்களுக்கு நடத்த...
மேலும் படிக்க >>முதல்வர் படைப்பகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்....
சென்னை, கொளத்தூர் தொகுதி பொியார் நகரிலுள்ள ஜெகநாதன்சாலை பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர்களுக்கான "கல்வி மையம்" உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்...
மேலும் படிக்க >>எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது?தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்
மத்திய கல்வி அமைச்சர் மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று கூறியதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எதிர்ப்பு. இது குறித்து அவர் தம் எக்ஸ் பக்கத்தில் இ...
மேலும் படிக்க >>மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12 மாணவர்களுக்கு தேர்வு குறித்து அறிவிப்பு
மத்திய இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12 மாணவர்களுக்கு தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க உள்ளது இது தொடர்பான அறிவிப்...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சியில்மாற்றம் கிடையாது-கல்வி.அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் இடைநிறுத்தம் இன்றி தொடர்ச்சியாக தேர்வு பெறுகிற முறைக்கு மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி ஐந்தாம் வகுப்பிலும் எ...
மேலும் படிக்க >>கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு குமரிலிருந்து பக்தர்கள் செல்லும் வகையில் முதல் முறையாக கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சபரிமலை பம்பா வரையில் அரசு பேருந்துசேவை நாளை முதல் இயக்...
மேலும் படிக்க >>தேசிய அளவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுஅறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி முதலிடம்.
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்க போட்டியை மும்பையில் உள்ள நேரு அறிவியல் மையத்தில...
மேலும் படிக்க >>