ஆன்மீகம்
மங்களங்கள் யாவும் கைக்கூடும் ஆடிப்பூரம்..
ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள். பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண...
மேலும் படிக்க >>ஆடித் தபசு... ஹரியும் சிவனும் இணைந்த உருவமாக சங்கர நாராயணர் உருவத்தில் காட்சி
ஆடி மாதம் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.. இந்து மதத்தில் முழு முதல் கடவுளான சிவனையும் காக்கும் கடவுளான பெருமாளையும் ஒன்றாக சேர்ந்து வழிபடக்கூடிய காலகட்டம் இது.. ...
மேலும் படிக்க >>இன்று சயன ஏகாதசி.. விரதம்
ஆடி மாதப் பிறப்பான இன்று இந்த ஏகாதசி வருவது கூடுதல் சிறப்பாகும். இன்று குடும்பத்தில் யார் யாருக்கு முடியுமோ அவர்கள் அனைவரும் முழு உபவாசம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் மட்டும...
மேலும் படிக்க >>ஆனி திருமஞ்சனம் 2024
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரம், திதி சிறப்புக்குரியதாகவும், வழிபாட்டிற்கு உரியதாகவும் அமையும். அப்படி வழிபாட்டிற்கு உரிய ஆனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சிவ வழி...
மேலும் படிக்க >>ஆடி பூஜைகளுக்கு சபரிமலை நடை 15ல் திறப்பு;
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஒரு நாள் முன்னதாக வரும் 15ம் தேதி திறக்கிறது. 20 வரை பூஜைகள் நடைபெறும்.எல்லா மாதமும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலையில் பூஜைகள் நடைபெறும். இதற்காக அதற்கு ...
மேலும் படிக்க >>சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் தமிழகத்தில் சிவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்ட...
மேலும் படிக்க >>திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுப மூகூர்த்த தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். முரு...
மேலும் படிக்க >>ஸ்ரீ மாலையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வைபவம்
தூத்துக்குடி மாவட்ட சிந்தலக்கரையில் விஸ்வகர்மா சமூகத்துக்கு பாத்தியப்பட்ட அருள்தரும் ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வைபவம் இன்று நடைபெற்றது. ...
மேலும் படிக்க >>சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் நிறை புத்ரி பூஜை
கேரள மாநிலம் பத்தனம்தெட்டை மாவட்டத்தில், புண்ணிய நதி ஓடும் பம்பா நதிக்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். அதில் ஒன்றுதான் ...
மேலும் படிக்க >>சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்:
1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. 2. பஞ்சபூத தலங்கள் மற்று...
மேலும் படிக்க >>