ஆன்மீகம்
கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் ஒன்றாக குரு ஸ்தலமாக போற்றப்படும் திருச்செந்தூர், முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும், திருச்செந்தூரில் சூரசம்கார நிகழ்வு மிக முக்கிய சமய விழாவாகும் .அக்டோபர் மா...
மேலும் படிக்க >>இருளை போக்கி ஒளியை கொண்டு வரும் நல்ல நாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது.
14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராவணனை அழித்து, தன் துணையாள் சீதை, தம்பி லட்சுமணனுடன் அயோத்திக்கு ராமன் திரும்பிய நாளை அந்நாட்டு மக்கள் வீடு தோறும் விளக்கேற்றி கொண்டாடியதையே தீபாவளி என்று...
மேலும் படிக்க >>சூரசம்காரம் -27ஆம் தேதி திங்கள் கிழமை அரசு உள்ளூர் விடுமுறை
அறுபடை வீடுகளில் ஒன்றாக குரு ஸ்தலமாக போற்றப்படும் திருச்செந்தூர், முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும், திருச்செந்தூரில் சூரசம்கார நிகழ்வு மிக முக்கிய சமய விழாவாகும் .அக்டோபர் மா...
மேலும் படிக்க >>குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த ...
மேலும் படிக்க >>இந்தியா முழுவதும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி.
இந்தியா முழுவதும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி. செப்டம்பர் மாதம் இருபத்திஇரண்டாம் தேதி தொடங்கி அக்டோபர் 2 வரை நடக்கும் ஆன்மீக திருவிழா. இது ஒவ்வொரு வீடுகளிலும் ...
மேலும் படிக்க >>திருவண்ணாமலையில் குபேர வடிவிலான ஸ்ரீ.பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.
தமிழ் மாதங்களில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து மாதப்பிறப்புகளும் சிறப்பு வாய்ந்த மாதப்பிறப்புகளாக கருதப்படுகிறது.குறிப்பாக ஆடி மாதம் அம்மன் திருக்கோயிலிலும், புரட்டாசி மாதம...
மேலும் படிக்க >>ராமேஸ்வரம்-காசிக்கு இலவச பயணம் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ராமேஸ்வரம்-காசிக்கு இலவசமாக 600 பக்தர்களை ஆன்மிக பயணம் அழைத்து செல்ல அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலோ அல்லது&nb...
மேலும் படிக்க >>ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத கொடை விழா
அருள்மிக ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மாத கொடை விழாவை முன்னிட்டு பரவ காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சூரங்குடியில் அமைந்துள...
மேலும் படிக்க >>விநாயகர் சதுர்த்தி தினம்
முழுமுதற் கடவுள் என்று போற்றப்பட்டு வழிபடப்படுகின்ற விநாயகப் பெருமானே சிறப்பு பூஜையுடன் வழிபடக்கூடிய விநாயகர் சதுர்த்தி தினம் .. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீட்டில் வா...
மேலும் படிக்க >>மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மணக்குள ...
மேலும் படிக்க >>













