ஆன்மீகம்
இன்று வீட்டு வாசலில் எம தீபம் ஏற்றி வழிபாடு.
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக இன்று (அக்.29) வடமாநிலங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் எம தீபம் ஏற்றி வழிபடுவார்கள். வீட்டு வாசலில் எம தீபம் ஏற்றி வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைப்ப...
மேலும் படிக்க >>ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா
ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் - வெகு விமர்சியாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு.. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் ...
மேலும் படிக்க >>சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு
கந்தசஷ்டி விரதம் : கிழமைகளில் செவ்வாய்கிழமை, திதிகளில் சஷ்டி, நட்சத்திரங்களில் கார்த்திகையில் முருகனுக்கு விரதம் இருப்பது விசேஷம்.மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும், முருகனுக்குரிய ...
மேலும் படிக்க >>முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம்
தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மன் என்ற அசுரனையும், அவனது கூட்டத்தையும் வதம் செய்வதற்காக சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய தீப்பொறிகள் ஆறு தாமரை மலர்களில் பட்டு, பி...
மேலும் படிக்க >>இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை.
இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. நவராத்திரி ஒன்பதாவது தினம். இந்த தினத்தில் அனைவரும் அவரவர்கள் மேற்கொள்ளும் தொழில்களினுடைய கருவிகளையும் புத்தகங்களையும் வைத்து வழிபடுவது தொன்று ...
மேலும் படிக்க >>முன் ஜென்ம பாவம் போக்கும் திருவெண்காடுஅகோரமூர்த்தி.
சோழ தேசத்தில் நவக்கிரகங்களுக்கும் கோயில்கள் இருக்கின்றன. நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். புதன் பகவான் குடிகொண்டிருக்கும் நவக்கிரக பரிகார தலமாக போற்றப்படுகிறது திருவெண்க...
மேலும் படிக்க >>அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா மூன்றாம் நாள் உற்சவத்தில் அம்பாள் பராசக்தி அம்மன் அருள் தரும் கெஜலட்சும...
மேலும் படிக்க >>திருவண்ணாமலை மாவட்டம்: லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த ஆவணியபுரத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்திப் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்....
மேலும் படிக்க >>11 வெண்பட்டு குடைகள் திருப்பதி தேவஸ்தானத்தில் அக்டோபர் ஏழாம் தேதி ஒப்படைக்கப்படும்
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்ற பிரம்ம ற்சவ விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 11 பெண் திருக்குடைகள் காலங்காலமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவத...
மேலும் படிக்க >>மகாளய அமாவாசை-நம் முன்னோர்கள் தம் சந்ததியினரை காண்பதற்காக இந்த மண்ணுலகுக்கு வருவார்கள்.
அமாவாசை அன்று ,நம் முன்னோர்கள் தம் சந்ததியினரை காண்பதற்காக இந்த மண்ணுலகுக்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி மாசத்தில் வரக்கூடிய அமாவாசை மகாளய அம்மாவாசை என்று குறிப்ப...
மேலும் படிக்க >>