ஆன்மீகம்
மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் -கிருஷ்ண பரமாத்மா
கிருஷ்ண பரமாத்மா கீதா உபதேசம் செய்கையில் சொல்வார் நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று..அந்த மார்கழி இன்று தொடங்குகிறது. அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் இட்டு சாணத்தில் பூச...
மேலும் படிக்க >>தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பட்டியலில் சேர்த்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பட்டியலில் சேர்த்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்ததோடு இது இந்திய மக்களுக்கு கிடைத்த பெருமை என ப...
மேலும் படிக்க >>காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று அதி காலை 5:30 மணி முதல் ஏழு மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக ...
மேலும் படிக்க >>இன்று கார்த்திகை தீபத்திருநாள்.
இன்று கார்த்திகை தீபத் திருவிழா. திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்படும் புனித நாள். இன்று அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தமிழர்களின் இல்லம் முழுவதும் இன்று மாலை 6.00 மணிக்கு ...
மேலும் படிக்க >>பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையைத் திறந்து வைத்தார்
பிரதமர் நரேந்திர மோடி கோவாவில் 77 அடி உயர ராமர் சிலையைத் திறந்து வைத்தார். தெற்கு கோவாவின் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண பார்த்தகலி ஜீவோத்தம் மடத்தில் நிறுவப்பட்டுள்ளது. ...
மேலும் படிக்க >>திருப்பதி டிசம்பர் 30ஆம் தேதி 1-ம் தேதி ஜனவரி சாமி தரிசனம் செய்வதற்கு ...
புத்தாண்டை ஏழுமலையான் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்து கொண்டாட போகிறீர்களா.. துவாகரா தரிசன டிக்கெட் சேவைக்கு திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ...
மேலும் படிக்க >>டிசம்பர் மூன்றாம் தேதி மகா தீப த்திரு விழா நடைபெறுகிறது.
பஞ்சபூதங்களில் ஒன்றாக சொல்லப்படும் அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை. சிவபெருமான் அக்கினியாக இருந்து காட்சி தந்து தன்னை வழிபடுவதற்குரிய அவர்களுக்கு உரிய பாவங்களை எல்லாம் பஸ்பம் ஆக்கி அவர்க...
மேலும் படிக்க >>. கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் ஐயப்பன் கோவில்களில் குருக்களால் மாலை அணிவிக்கப்பட்டு விரதத்தை தொடங்கினர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி பதினெட்டாம்படி வழியாக சாமி தரிசனம் செய்வதற்காக 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய காத்திருக்க வே...
மேலும் படிக்க >>இன்று தேவசேனையை திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு
உலகம் முழுவதும் உள்ள. அறுபடை வீடுகளில் புருஷ்தலமாக பார்க்கப்படும் இரண்டாவது வீடான திருச்செந்தூரில் நரகாசுரனை -சூரபத்மனை முருகன் கொன்றொழித்த பின்னர் சிவனை தரிசிக்கும் பொருட்டு சென்ற...
மேலும் படிக்க >>கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் ஒன்றாக குரு ஸ்தலமாக போற்றப்படும் திருச்செந்தூர், முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும், திருச்செந்தூரில் சூரசம்கார நிகழ்வு மிக முக்கிய சமய விழாவாகும் .அக்டோபர் மா...
மேலும் படிக்க >>












