ஹெல்த் ஸ்பெஷல்
நாய் கடி சிகிச்சை அளிக்க தேவையான ஆன்ட்டி ரேபிஸ் தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும்
நாய் கடி மற்றும் விலங்குகள் கடித்தால் சிகிச்சை அளிக்க தேவையான ஆன்ட்டி ரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் ரேபிஸ் இம்யூ நோ குல புலி ஆகியவை எப்பொழுதும் போதிய அளவில் இருப்பதை மருத்துவமனைகள் , ...
மேலும் படிக்க >>இந்தியாவில் நிம் சுலைடு மாத்திரைகளின் பயன்பாடு குறித்து மத்திய அரசு சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியாவில் நிம் சுலைடு மாத்திரைகளின் பயன்பாடு குறித்து மத்திய அரசு சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நியூ சிலைடு மருந்...
மேலும் படிக்க >>அமெரிக்கா உடல் பருமனைக் குறைக்கும்.வாய்வழியாக உட்கொள்ளும் மாத்திரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
GLP-1 மருந்தான Wegovy-ல் உள்ள முக்கிய செயல்படும் பொருள் செமாகுளுடைடு (semaglutide) ஆகும். இது இயற்கையான ஹார்மோனான GLP-1-ஐப் போலவே செயல்படும் ஒரு மருந்து. Wegovy என்றால் என்ன? Wegovy என்பது உடல் பருமன் அல்லது அதி...
மேலும் படிக்க >>உலக மனநல தினம்,
இன்று உலக மன நல தினம். உடல் நலமுடன் இருந்தால் நலம் மனமும் நலமுடன் இருக்கும் மனம் நலமுடன் இருந்தால் உடலும் ஒத்துழைக்கும் நம் செயல்களில் வெற்றியும் கிடைக்கும். இன்றைக்கு பெரும்பான்மையோ...
மேலும் படிக்க >>இருமலுக்கான சிரப் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை
இருமலுக்கான சிரப் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கும் அறிவிப்பு வழங்கியுள்ளது.. மத்திய பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், ர...
மேலும் படிக்க >>சாப்பிடும் போது மொபைல் பார்ப்பவர்களுக்கு மனநலம் பாதிக்கப்படும் அதிர்ச்சி தகவல்.
இன்றைய டிஜிட்டல் உலகில் அதிக நேரம் மொபைலில் செலவழிப்பது மன அழுத்தம், கவலை, தூக்கக் குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆராய்ச்சிகள் கூற்றுப்படி, தினமும் சராசரியாக 6–7 மணி நேரத்த...
மேலும் படிக்க >>நீரழிவு நோயாளர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன..?
நாட்டில் இன்று இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் அனைவரையும் தக்கிவ்ருகிறது.இதன் காரணமாக நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. நீரிழிவு நோயா...
மேலும் படிக்க >>செயற்கையாக தாகம் தணிக்கும் பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கின்றது பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளது. வெயில் காலங்களில் அதிகமாக தண்ணீரை பருக வேண்டும். குழந்தைகள் வயது முதிர்ந்தவர...
மேலும் படிக்க >>கோடையில் குளிர்ச்சி ஏ.சி.நல்லதா?
ஏ.சி.என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த காலங்களில் நம் வீட்டு ஜன்னல்களில் தென்னை அல்லது பனையோலை தட்டி’ அமைத்து, அதில் வெட்டிவேர், வேம்பு இலை, புங்கன் இலைகளைச் செருகி வைத்து நீர...
மேலும் படிக்க >>கோடை வெயிலை சமாளிக்கலாம் வாங்க - தொகுப்பு.
குளியல் வேனிற் காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்தக் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது சிறந்தது. உடலில் வியர்வை அதிக...
மேலும் படிக்க >>













