தமிழர் உலகம்

வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழரின் ஓர் ஏக்கம்

by Admin / 26-04-2023 10:37:14am

தாய் மண் எனக்கும் இந்த மண்ணுக்குமான உறவு என் தாய் தந்தது அவள் மசக்கை பொழுதில் ருசித்து ருசித்து தின்ற தான் அது என் தாய் மண்ணாயிற்று தொப்புள் கொடி வழி அவள் கரைத்து விட்ட மண்ணீர். என் ம...

மேலும் படிக்க >>

தியாகராஜ பாகவதர்- தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்

by Admin / 01-03-2023 05:21:05pm

மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் (1 மார்ச் 1910 - 1 நவம்பர் 1959), M. K. T. என அவரது முதலெழுத்துக்களால் அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் கர்நாடக பாடகர் ஆவார். தமிழ் சினிமாவில...

மேலும் படிக்க >>

உலக தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது.

by Admin / 23-02-2023 02:08:22pm

உலகத் தமிழ் மாநாடு,  தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்க  நடைபெறும் மாநாடு.. ஒவ்வொரு மாநாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இ...

மேலும் படிக்க >>

ராஜராஜ சோழனின் புகழின் கொடுமுடியாக இருப்பது.. பெருவுடையார் கோவிலே

by Admin / 03-11-2022 02:55:35pm

தமிழக நிலப்பரப்பில் சேர,சோழ,பாண்டிய அரசுகள் ஆண்டன. ஆனாலும், முப்படையுடன் கடற்படையையும் வைத்துஅந்நிய தேசத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்டு அந்நாட்டு நிலப்பரப்பை தன்னகப்படுத்தாமல்...

மேலும் படிக்க >>

கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம்

by Editor / 10-10-2022 10:02:53pm

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாலை 6 மணி முதல் 6. 45 மணி வ...

மேலும் படிக்க >>

இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்து சென்ற காளைகள்

by Editor / 05-10-2022 10:20:54am

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில்  முளைக்கட்டு உற்சவ விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் சின்ன மாடு, பெரியமாடு என  இரண்ட...

மேலும் படிக்க >>

கணவனும் மனைவியும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு உறுதிமொழிகள் என்னன்னு தெரியுமா..

by Editor / 25-09-2022 05:34:24pm

சப்தபதி என்றால் திருமணத்தின்போது கணவனும்  சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு உறுதிமொழிகள் ! !! அவை    1) கணவனும் மனைவியும் ஆகும் நாங்கள் ! எங்கள் வாழ்க்கையில் வரும் சுக ! துக்கங்களையும...

மேலும் படிக்க >>

72 வயது முதியவருக்கு காதணி விழா அசத்திய வாரிசுகள்

by Staff / 25-09-2022 11:42:09am

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் வரதராஜன். 72 வயதான இவருக்கு நான்கு பெண்கள், ஒரு ஆண் என 5 பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தன...

மேலும் படிக்க >>

பொங்கலோ..பொங்கல் பண்டிகை விடுமுறை ரயிலில் முன்பதிவு 12ஆம் தேதி துவக்கம்

by Editor / 10-09-2022 10:44:46pm

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் நாளை மறுநாள் செப்டம்பர் 12 முதல் ரயில்களில் முன்பதி...

மேலும் படிக்க >>

பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11,மகாகவி நாள்"-ஆக கடைப்பிடிக்கப்படுகிறது

by Editor / 10-09-2022 10:40:32pm

மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும். முதலமைச்சர் மு....

மேலும் படிக்க >>

Page 2 of 8