தமிழர் உலகம்
திருப்பூரில் 1000 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பண்டைய கொங்கு மண்டல வரலாற்றில் கொங்கு வஞ்சியான விராட்புரம் எனவும், பராந்தகபுரம் எனவும், ராசராசபுரம் எனவும் அழைக்கப்பட்ட தாராபுரத்துக்கு கொங்கு மண்டலத்...
மேலும் படிக்க >>தமிழர் தகைசால் விருது பெறும் பொதுவுடமை இயக்க மூத்த தலைவர்
கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு தமிழுக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பெருமைசேர்த்தபெருமைக்குரியவர்களை சிறப்பு செய்யும் முகமாக தமிழர் தகைசால் விருது வழங்கி கெளரவப்படு...
மேலும் படிக்க >>அகழாய்வு- தங்க அணிகலன் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று 1.1 செம...
மேலும் படிக்க >>கோயில் குளத்தில் செம்பு காசு போட்டதன் காரணமென்ன..?
பழமையான கோயில்களில் கோயில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதையும், நம் கண் முன்னே பலரும் காசு போடுவதையும் நாம் கண்டிருப்போம்.இது போன்று கோயில் கிணற்றில் காசு போடப் ப...
மேலும் படிக்க >>திருப்பூர் மாவட்ட வாரச்சந்தையில் சண்டைகோழி விலை அதிகரிப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாரச்சந்தையில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணிவரை ஆடு கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். தரமான கருங்கால் பொன்றம், காக...
மேலும் படிக்க >>அ.தி.மு.க.விற்குள் வெடிக்கும் ஒற்றைத்தலைமை... வெல்லப்போவது யார். ?
தி.மு.க வை உடைத்து வெளியேறிய எம்.ஜ்.ஆர் அ.தி.மு.க எனும் இயக்கத்தை தோற்றுவிக்கும் பொழுதே., .ஈ.வி.கே. சம்பத் போன்றவர்களும் புதிய இயக்கம் கண்டனர். ஆனால் ,தி.மு.கவின், ...
மேலும் படிக்க >>ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வுக்கு முன் . தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் .
ஐஏஎஸ் முதல் நிலைத் தேர்வுக்கு முன் . தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் . சில நாட்கள் புதிய குறிப்புப் புத்தகம் அல்லது தயாா்படுத்தி வைத்திருந்த கட்டுரைகைகளைப்படிக்க வேண்டாம...
மேலும் படிக்க >>பாரதி செல்லம்மாள் உருவச்சிலை ரதம் சுற்றுப்பயணம்
சென்னை சேவாலயா செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் சார்பில் பாரதி செல்லம்மாள் உருவச்சிலை அமைக்கப்பட்டு, ரதம் மூலம் தமிழகம், புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த ரதமானது ...
மேலும் படிக்க >>தமிழை நவீன மொழியாக மாற்ற வேண்டும்
தமிழ் மொழியை இந்திய இணைப்பு மொழியாக ஆக்க வேண்டும் என்றகுரல்இப்பொழுதுஒலிக்கஆரம்பித்திருக்கிறது.ஒருதொன்மையான மொழியாகி தமிழை உன்னதமான இடத்தில்வைத்துப்பார்க்வேண்டும்என்றஆர்வ...
மேலும் படிக்க >>கணினி மொழி -கோடிங் உருவாக்கப்பட வேண்டும். தமிழை பேச்சளவில் வளர்ப்பதாகச் சொல்லாமல் செயலாக்க மொழியாக மாற்ற வேண்டும
தமிழ் ஏன் தொன்மையான மொழியாகயிருந்தும் உலகளாவிய மொழியாக வடிவெடுக்கவில்லை என்பதை ஒவ்வொரு மொழிப் பற்றாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும். புலம் பெயர் தமிழர்களால் இலங்கை,சிங்கப்ப...
மேலும் படிக்க >>