மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்த கோரி யானைமலை மேல் அமர்ந்து போராட்டம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பாஜக அரசை கண்டித்தும் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்றவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள யானை மலை மேல் அமர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு உருவாகியுள்ளது.அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.
Tags :