நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ?

by Staff / 04-09-2023 01:08:47pm
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ?

இந்தியாவின் வரலாற்று வெற்றியை 'சந்திரயான் 3' பதிவு செய்திருக்கிறது. விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் இந்தியா தனது பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளது. இதனால், நிலவில் மனிதர்களை இந்தியா எப்போது அனுப்பும் என்ற கேள்வியும் ஆர்வமும் எழுந்துள்ளது. அதன்படி, லேண்டரில் உள்ள CHASTE , ILSA கருவிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் மூலம் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப புதிய நம்பிக்கை கிடைத்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via