கொரோனா 3வது அலை

by Admin / 09-12-2021 12:54:40am
 கொரோனா 3வது அலை

 கொரோனா 3வது அலை

ஒமிக்ரான் அச்சுறுத்தலால்,  இந்தியாவில் 3வது அலை ஏற்படலாம் என்று ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை

 இந்தியாவில் வரும் பிப்ரவரி  கொரோனா 3 ஆம் அலை ஆபத்து உள்ளதாக ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  கொரோனா தொற்றின் போக்கை  நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள ஐஐடி பேராசிரியர் மனீந்திர அகர்வால், இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது அலை ஏற்படலாம்  அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும் .

 ஒமிக்ரான், டெல்டா திரிபை போல் பாதிப்பை ஏற்படவில்லை தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் பரவும் வேகம் கணக்கில் கொள்ளப்படுகிறது   தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இதுவரை மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை  . இந்தியாவில் இதுவரை 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது 

 

Tags :

Share via