கல்வி
கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் அமைச்சர் பொன்முடி
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களைத் ...
மேலும் படிக்க >>பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் சேர 2 நாட்களில் 41,363 பேர் விண்ணப்பம்
பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் சேர, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கிய 2 நாட்களில் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் 12ஆம் பொதுத் தேர்வை ர...
மேலும் படிக்க >>10 சத மாணவர்கள் மட்டுமே செல்போன் படிக்க பயன்படுத்துகின்றனர் ஆய்வில் தகவல்
10 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே செல்போனை, படிப்பதற்காகப் பயன்படுத்து கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ...
மேலும் படிக்க >>பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பம் பதிவு தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களில் சேர்வதற்கு விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்கம் ஆகஸ்ட் ...
மேலும் படிக்க >>அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு அரசு பள்ளியில் 2,04,379 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு 75,725 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அம...
மேலும் படிக்க >>வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு
இந்திய வருமான வரிதுறையில் காலியிடங்களை நிரப்பும், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் - Income Tax பணியின் பெ...
மேலும் படிக்க >>தொழிலாளர் கல்வி நிலையத்தில் சேர அழைப்பு
தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் மேலாண்மையில் எம்ஏ மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டப்படிப்பு, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்...
மேலும் படிக்க >>நாளை முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை முதல் பொறியியல் பட...
மேலும் படிக்க >>10,12–ம் வகுப்பு சி.ஐ.எஸ்.சி.இ . தேர்வு முடிவு வெளியீடு 275 மாணவர்கள் தோல்வி
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ.) 10 (ஐ.சி.எஸ்.இ.), 12 (ஐ.எஸ்.சி.)-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை கொரோனா காரணமாக ரத்து செய்தது. அவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முற...
மேலும் படிக்க >>இலவச செவிலியர் பயிற்சி வழங்கும் சென்னை அரவிந்த் கண் மருத்துவனை
சென்னை அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் த...
மேலும் படிக்க >>













