தமிழர் உலகம்
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தமிழகத்திலிருந்து டெல்லியில் சென்று ஒப்படைத்த பசியில்லா தமிழகம்
தென்காசியில் பசியில்லா தமிழகம் என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் சாலையோரம் ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டெடுத்து உர...
மேலும் படிக்க >>செஸ் ஒலிம்பியாட் 2022க்கான தேசிய அளவிலான வடிவமைப்புப் போட்டி
செஸ் ஒலிம்பியாட் 2022க்கான தேசிய அளவிலான வடிவமைப்புப் போட்டிக்கான கடைசி தேதி ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2 அல்லது அதற்கு முன்.உலக செஸ் போட்டி ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தத...
மேலும் படிக்க >>திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திராவிடர் கழகத்தில் பொறுப்பேற்று 45ஆவது ஆண்டு தொடங்குவதையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை, பெரியார் திடலில் சந்தித்து, பொன்னாடை அணிவித...
மேலும் படிக்க >>தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 2022ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, 2021ஆம் ஆண்டிற்கான , 2020ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ...
மேலும் படிக்க >>2022ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி, 2022ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருதினை திருமதி கிரிஜா குமார்பாபு அவர்களுக்கு முதல...
மேலும் படிக்க >>தமிழக நுலகங்களுக்கு இதழ்கள்-நூல்கள் வாங்க குழு
தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு நாளிதழ்கள்-பருவ இதழ்கள் வாங்க புதிய குழுவை தமிழக பள்ளிக்கல்வி துறை நியமித்துள்ளது.அண்ணா நூற்றாண்டு நூலகர் செ.காமாட்சி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவில்ப ...
மேலும் படிக்க >>சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற ச...
மேலும் படிக்க >>உறவுகள் ...ஏன் ..விலகி செல்கின்றனர்.
உறவுகள் என்னும் பிணைப்பு ,மனித சமூகத்தினர் தவிர வேறு எந்த ஜீவ ராசிகளுக்கும் ஏற்படுத்தப்படவில்லை. தாய்-குட்டி என்கிறதை தவிர இணை என்கிற பிணைப்பு கூட ஒரு சில உயிரினங்கள் தவிர..மற்றவை...
மேலும் படிக்க >>அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் – மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை.இந்தியத...
மேலும் படிக்க >>தமிழரின் தொழில் நுட்பம்
இன்றைக்கு பணமும் காசும் அச்சடிக்கிற அதிகாரம் படைத்த நிறுவனம் ரிசர்வ் வங்கி.இது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவது. தொன்மை தமிழ்ச்சமூகம் தம் நிலத்தில் ...
மேலும் படிக்க >>