ஆன்மீகம்
கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்.
கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். தென்காசி அருகே உள்ள கீழப்புல...
மேலும் படிக்க >>அட்சய திருதி நாளில் -பிரம்மா உலகத்தை படைத்தார்
தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடியவை காமதேனு, கற்பகத் தரு ,அட்சய பாத்திரம் என்று புராண- இதிகாச கதைகளில் சொல்லப்படுவது உண்டு. தற்பொழுது அள்ள அள்ள -குறையாத அட்சய திதியில் தங்க -...
மேலும் படிக்க >>தங்கும்விடுதிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் அடிவாரத்தில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 73 லட்சத் திட்ட மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி அறங்காவலர...
மேலும் படிக்க >>புதன்கிழமை ஏப்ரல், 30, 2025 அன்று அட்சய திருதியை.....தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடியது,அட்சய பாத்திரம் ......
தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடியவை காமதேனு, கற்பகத் தரு ,அட்சய பாத்திரம் என்று புராண- இதிகாச கதைகளில் சொல்லப்படுவது உண்டு. தற்பொழுது அள்ள அள்ள -குறையாத அட்சய திதியில் தங்க -...
மேலும் படிக்க >>ஏப்ரல்14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தமிழர் பண்டிகைகளில் அறுவடை திருநாளை: அடுத்து கொண்டாடப்படும் பண்டிகை சித்திரை மாத தொடக்க நாளாகிய ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆவணி மாதமே தமிழர் ...
மேலும் படிக்க >>இன்று வளர்பிறை பிரதோஷம்
இன்று வளர்பிறை பிரதோஷம். சிவன் வழிபாட்டில் முக்கியமான ஒரு வழிபாட்டுக்குரிய நாளாக பிரதோஷம் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் சிவனோடு சேர்ந்து அவர் வாகனமாக கருதக்கூடிய நந்தியையும் வழிபட...
மேலும் படிக்க >>வெள்ளிக்கிழமை அன்று முழு நிலா நாளில் பங்குனி உத்திரம் தொடங்குகிறது
இந்து சமய வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றிருப்பது பங்குனி உத்திரம். ஒவ்வொருவரும் தம் குலதெய்வ கோவிலில் வருடம் ஒரு முறை சென்று தம் நேர்த்தி கடனை- தம் வழிபாட்டை செய்வது . இது. காலம் காலமா...
மேலும் படிக்க >>ராம நவமி இந்துக்களின் பண்டிகை...
பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமாக கொண்ட ராமரின் பிறந்தநாளை கொண்டாடும் இந்துக்களின் பண்டிகை இது.. இப் பிறந்த நாள் பண்டிகை சித்திரை மாதம் வளர்பிறையில் ஒன்பதாம் நாள் வருகின்ற ந...
மேலும் படிக்க >>சபரிமலை சன்னிதானத்தில் பங்குனி ஆராட்டு
சபரிமலை சன்னிதானத்தில் பங்குனி ஆராட்டு வைபவத்திற்காக கொடியேற்ற சுவாமி சரணம் காட்சிகள் இன்று ஏப்ரல் 2, 2025 ஆராட்டு உற்சவம் 1 ஆம் நாள்..பங்குனி உத்திரம் தேதி: ஏப்ரல் 11, 2025 உத்திரம் நட்...
மேலும் படிக்க >>சபரிமலையில் தரிசன நேரம் மாற்றம் தேவசம் போர்டு அறிவிப்பு.
சபரிமலையில் அனைத்து மாதாந்திர பூஜைகளுக்கான நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது,இதன்படி கோயில் காலை 5 மணிக்குத் திறந்து மதியம் 1 மணிக்கு மூடப்படும். ஹரிவராசனம் பாராயணம்...செய்த பிறகு மா...
மேலும் படிக்க >>













