(மாசி) மாத பூஜைகளுக்காக சபரிமலையில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

கும்பம் (மாசி) மாத பூஜைகளுக்காக சபரிமலையில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டர் பிரம்மதத்தர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். . 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பூஜைகள், அபிஷேகம். தினமும் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை, களபாபிஷேகம் நடக்கிறது. காலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை நெயாபிஷேகம். 16ம் தேதி மாலை சஹஸ்ர கலச பூஜையும், 17ம் தேதி சஹஸ்ர கலசாபிஷேகமும் நடக்கிறது.
Tags : (மாசி) மாத பூஜைகளுக்காக சபரிமலையில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.