(மாசி) மாத பூஜைகளுக்காக  சபரிமலையில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

by Editor / 12-02-2025 08:42:38am
 (மாசி) மாத பூஜைகளுக்காக  சபரிமலையில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

கும்பம் (மாசி) மாத பூஜைகளுக்காக  சபரிமலையில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.  தந்திரி கண்டர் பிரம்மதத்தர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை  திறந்து வைக்கிறார்.  .  13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பூஜைகள், அபிஷேகம்.  தினமும் உதயாஸ்தமய பூஜை, படிபூஜை, களபாபிஷேகம் நடக்கிறது.  காலை 5:30 மணி முதல் 11:30 மணி வரை நெயாபிஷேகம்.  16ம் தேதி மாலை சஹஸ்ர கலச பூஜையும், 17ம் தேதி சஹஸ்ர கலசாபிஷேகமும் நடக்கிறது.

 

Tags : (மாசி) மாத பூஜைகளுக்காக  சபரிமலையில் திரு நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

Share via