தமிழகம்
கே. என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து முன்னாள் முதலமைச்சரும் தி,மு,க தலைவருமான மு. க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
முன்னாள் அமைச்சரும் தி.மு.க முதன்மைச்செயலாளருமான கே .என். நேரு இல்லத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் சோதனைக்கு தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் கடும் க...
மேலும் படிக்க >>திமுக முன்னாள் அமைச்சர் கே .என் .நேரு வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலையிலிருந்து சோதனை .
இன்று திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கே .என் . நேருவின் சென்னையில் உள்ள அடையாறு மற்றும் திருவான்மியூர், ஆழ்வார் பேட்டை ,ஆர் ஏ.புரம் ,அண்ணா நகர் மற்றும் திருச்சியில் உள்...
மேலும் படிக்க >>இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் வாழ்த்து
இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் வாழ்த்து, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்...
மேலும் படிக்க >>சென்னையில் புதிய தலைமைச் செயலகம், ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்- தமிழக முதலமைச்சர் விஜய்
: இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம், ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். நவீன வசதிகளுடன் கூடிய ...
மேலும் படிக்க >>சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரிதனி தீர்மானம்- தமிழக முதலமைச்சர் விஜய்
இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரிதனி தீர்மானம் ஒன்றை முன்னெடுத்தார். அதற்கு திமுக அதிமுக பா...
மேலும் படிக்க >>தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கொளத்தூரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கொளத்தூரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2026 தம...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டில் புதிதாக ஏழு அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
தமிழக சட்டமன்றத்தில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் தமிழ்நாட்டில் புதிதாக ஏழு அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் ஆறு கல்லூரிகளில் தலா 100 இடங்களும் கோ...
மேலும் படிக்க >>மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை ரூபாய் 8000திலிருந்து ரூபாய் 20000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
சட்டப்பேரவையில் இன்று மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மீனவர்களுக்கான முக்கிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி வருடாந்திர மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொக...
மேலும் படிக்க >>தமிழக முதலமைச்சர் விஜய் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை இங்கிலாந்து செல்கிறார்.
தமிழக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை பிரிட்டன் நாட்டிற்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். செப்டம்பர் எட்டாம் தேதி உடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜ...
மேலும் படிக்க >>தமிழக முதலமைச்சர் விஜய் ஆசிரியர்கள்- விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்தார்.
இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் விஜய் 110 விதியின் படி 2021 ஆண்டிலிருந்து 2026 ஏப்ரல் வரை போராடிய ஆசிரியர்கள் விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்...
மேலும் படிக்க >>












