தமிழகம்
மன்னார்குடியில் 18 கோடி ரூபாய் செலவில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்று இருந்தார். நேற்று அவர் பொது மக்களை சந்திக்கும் முகமாக ரோடு ஷோவின் பங்கேற்று மக்களோடு கைகெ...
மேலும் படிக்க >>அரக்கோணம்: பணியின்போது தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணியிடை நீக்கம்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் செங்கல்பட்டு ரயில்வே இருப்புபாதை வழித்தடத்தில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டில் பணியின் போது தூங்கிய இரண்டு் கேட் கீப்பர்களை பணியிடை நீக்கம் செய...
மேலும் படிக்க >>தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு கோவில் அனுமதி மறுப்பு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.
ஆசியாவிலேயே மிக உயரமான நெல்லையப்பர் திருக்கோயில் 519-வது திருத்தேரோட்டத்தில் பங்கேற்ற தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்தி...
மேலும் படிக்க >>உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி உதவி மக்கள் தொடர்பு அலுவலர்பணியிடங்களை நிரப்பு முயற்சி.
உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயலுவதாக முதலமைச்சருக்கு அதிமுக பொ...
மேலும் படிக்க >>சாத்தூரில் நடந்தவை வருந்தத்தக்கது.துரை வைகோ அறிக்கை.
பத்திரிக்கை, ஊடகங்களை என்றும் மதிக்கும் இயக்கம் மறுமலர்ச்சி திமுக;சாத்தூரில் நடந்தவை வருந்தத்தக்கது.துரை வைகோ அறிக்கை. செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு ...
மேலும் படிக்க >>கணவனின் மடியில் பிரிந்த மனைவியின் உயிர் -குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராமநாதன் - தெய்வானை தம்பதியினர் தங்களது உறவினர்கள் 40 பேருடன் சேர்ந்து குற்றால மழைக்கால சீசனை அனுபவிப்பதற்காக தென்காசி மாவட்டத்திற...
மேலும் படிக்க >>பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்-வைகோவுக்கு கண்டனம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று (9.7.2025) நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை தனது தொண்டர்கள் மூலம் தாக்க உத்தரவிட்டதன் கா...
மேலும் படிக்க >>நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்- 13 பவுன் நகை 18 செல்போன்கள், ஒரு பைக் மாயம்-பக்தர்கள் அதிர்ச்சி
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆனி பெருந்திருவிழா தேரோட்டத்தில் பக்தர்களிடமிருந்து அடுத்தடுத்து 13 பவுன் நகைகள், 18 செல்போன்கள், ஒரு பைக் மாயமான சம்பவம் அ...
மேலும் படிக்க >>காவல் நிலையமரணம்-பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்.
சிவகங்கை திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித்குமார், போலீசார் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார். மேலும், ...
மேலும் படிக்க >>நாய் கடித்து உயிரிழந்த பட்டதாரி .
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாய் கடித்து எட்வின் பிரியன் என்ற இளைஞர் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தின்னூர் கிராமத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி எட்வினை நாய் கடித்த ந...
மேலும் படிக்க >>