தமிழகம்
பெண் குளிப்பதை பார்த்தவருக்கு 15 மாதம் சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம், நாசரேந் அருகே உள்ள மூக்குப்பீறியை சேர்ந்தவர் மார்ட்டின் என்ற ஜெபஸ்டின். இவர் மீது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் குளிக்கும் போது எட்டிப் பார்த்தாக நாசரேத் காவல் ...
மேலும் படிக்க >>தாம்பரம் கன்னியாகுமரி ரம்ஜான் சிறப்புரயில் நாளை முன்பதிவு துவக்கம்.
ரம்ஜான் பண்டிகை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கதெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ...
மேலும் படிக்க >>ஜாகிர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாகிர் உசேன் பிஜிலி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று(மார்ச் 22) காலை ஜாகி...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டில் சாதி பிரச்னை இல்லை: அப்பாவு
தமிழ்நாட்டில் சாதிப் பிரச்னை இல்லை. குறிப்பாக திருநெல்வேலியில் அத்தகைய பிரச்னைகள் இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்த...
மேலும் படிக்க >>18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்...
மேலும் படிக்க >>அதிமுக - பாஜக கூட்டணி? - டென்ஷனான செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி? குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோபமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணிக்காக இபிஎஸ் இறங்கி வ...
மேலும் படிக்க >>குமரியில் கல்குவாரி மேலாளரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் பரமேஷ். கல்குவாரி மேலாளர். இவரது மனைவியின் தங்கை ஜனனியை விஜய் சாரதி காதலித்தது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், பர...
மேலும் படிக்க >>தீ பற்றி எரிந்த தென்னை மரங்கள்
கன்னியாகுமரி அருகே மகாதானபுரம் நரிக்குளத்தின் கரைப்பகுதியில் குப்பை மற்றும் புதராக மண்டி கிடந்த பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்துள்ளது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசி...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு? செந்தில் பாலாஜி பளீச் பதில்
தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு கிடையாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் ...
மேலும் படிக்க >>7 மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு - கனிமொழி
தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகள் ஒத்திவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தமிழகம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 7 மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திமு...
மேலும் படிக்க >>