தமிழகம்
ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 17.85 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரப...
மேலும் படிக்க >>பாம்பு கடித்து 5 வயது குழந்தை பலி
திண்டுக்கல் செம்பட்டி அருகே வேலகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி பீமராஜ் (43). இவருக்கு கண்ணன் (5) சந்தானம் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் கண்ணன் என்ற சிறுவனை பாம்பு...
மேலும் படிக்க >>மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: கவர்னர் ஒப்புதல்
தமிழகத்தில் உயிரி மருத்துவக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ...
மேலும் படிக்க >>தென்காசியில் முதியோர் காப்பகத்திற்கு சீல் வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை.
காப்பகத்தில் சாப்பிட்ட உணவு நஞ்சாக மாறிய நிலையில் 3 பேர் உயிரிழந்ததும், அடுத்தடுத்து 50 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தென்காசி மாவட்டம்...
மேலும் படிக்க >>மதுரையில் ரவுடி குத்தி கொலை: போலீசார் விசாரணை.
மதுரை கரிமேடு சகாய மாதா தெருவில் வசித்துவரும் அஜய் குமார் என்ற குட்டிசாக்கு என்பவர் வீட்டில் குத்தி கொலை: உடலை கைப்பற்றி கரிமேடு போலீசார் விசாரணை. ...
மேலும் படிக்க >>டெல்லியில் விளையாடியது போல் தமிழகத்தில் விளையாட முடியாது- திருமாவளவன் பேட்டி.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கள்ளந்திரி பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல விழாவிற்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார...
மேலும் படிக்க >>சிவாச்சாரியார் கைது
திருப்பத்தூரில் கோயில் உழவாரப்பணிக்கு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரில் சிவாச்சாரியார் கைது நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்கு வந்த பெண் பாலியல் வன்கொடும...
மேலும் படிக்க >>பாவூர்சத்திரம் அருகே வீடுபுகுந்துபெண்கழுத்தறுத்து கொலை:கள்ளக்காதலன் வெறிச்செயல்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பரமசிவன் இவருக்கு திருமணமாகி உமா (வயது 41) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். பர...
மேலும் படிக்க >>பெண் காவலரை முத்தமிட்ட எஸ்ஐ பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அருகே உள்ள காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன், முதல்நிலை பெண் காவலர் ஒருவரை தன் வீட்டுக்கு வரச்சொல்லிக் கட்டிப்பிடிக்க, அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண் ...
மேலும் படிக்க >>விஜய்க்கு பெருகும் ஆதரவு? ஆசிரியர் சங்கத்தினர் திடீர் சந்திப்பு
சென்னை பனையூர் தவெக கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 13) விஜயுடன் ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு நடத்தியுள்ளனர். தமிழ்நாடு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் பழைய...
மேலும் படிக்க >>