புத்தர் பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை நேபாளத்திற்கு பயணம்
நேபாளபலத்துடன் இந்தியாவின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். புத்தர் பூர்ணிமாவைமுன்னிட்டு பிரதமர் மோடி நாளை நேபாளத்துக்கு பயணம் மேற்கொள்கிறார் .கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி அந்நாட்டின் பிரதமர் ஷேக் கியூபாவை யும் சந்தித்து பேச உள்ளார். இந்த சுற்றுப்பயணம் குறித்து தெரிவித்த பிரதமர் மோடி நேபாலத்துடன் இந்தியாவின் நட்புறவு இணையற்றது என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரீகம் மற்றும் மக்கள் தொடர்புகள் ஆகியவை நெருங்கிய நட்புறவை நீடித்த அம்சம் என்றும் கூறியுள்ளார்.
Tags :