வெடிகுண்டு மிரட்டல் - சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

by Staff / 09-02-2024 01:03:46pm
வெடிகுண்டு மிரட்டல் - சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

வெடிகுண்டு மிரட்டல் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இமெயில் மூலம் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வழக்குகளும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் வழக்குகள் அனைத்தும் மாற்றப்பட்டன.

 

Tags :

Share via