அரசியல் தலைவர் கைது
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் மாநில அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான அய்யண்ணா பாத்ரூடு மற்றும் அவரது மகன் ராஜேஷ் ஆகியோரை சிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். பாசன கால்வாய் மீது வீட்டு சுவர் எழுப்பிய வழக்கில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் போலி சான்றுகளை உயர் நீதிமன்றத்தில் அளித்து வழக்கில் இருந்து விடுப்பட முயற்சித்த நிலையில், இவர்கள் மீதான குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது.
Tags :