இந்தியா
ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வந்திருந்த போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அளித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஈரானிலிருந்து இந்தியாவிற்கு வந்திருந்த போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அளித்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பதாக விமர்சித...
மேலும் படிக்க >>பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் .
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதீஷ் குமாருக்கு பதிலாக பாஜ...
மேலும் படிக்க >>குற்றவாளிகள் பாதாளத்தில் இருந்தால்கூட வேட்டையாடப்படுவார்கள்-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
நவம்பர் 10 -ஆம் தேதி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு இரண்டாவது முறையாக கைது செய்துள்ளது .ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த "செயலில் உள்ள கூட்டு சதி...
மேலும் படிக்க >>ஜன சுராஜ் ஆதரவாளர் துலார் சந்த் யாதவ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கு-அனந்த் சிங் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்..
இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து LVM3-M5 ராக்கெட்டைப் பயன்படுத்தி, இதுவரை இல்லாத அளவுக்கு கனமான தகவல் தொடர்பு செயற்கைக்கோளான 4,410 கிலோ CMS-03 ஐ , புவி ஒத்திசைவு பரிம...
மேலும் படிக்க >>ஏர் இந்தியா , இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் 150 சிக்கித் தவிக்கும் பயணிகளை திருப்பி அனுப்ப விமானங்களை இயக்கியுள்ளன.
ஆயத்துல்லா கமேனியின் படுகொலை தொடர்ந்து இந்தியா நூற்றுக்கணக்கான மாணவர்களை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளது.தெஹ்ரான். ஏர் இந்தியா , இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகியவை கிட்டத்தட்ட 150 ச...
மேலும் படிக்க >>தீமையை வென்றதை குறிக்கும் ஒரு மகிழ்ச்சியான திருவிழா ஹோலி.
தீமையை வென்றதை குறிக்கும் ஒரு மகிழ்ச்சியான திருவிழா ஹோலி. 2026 ஆம் ஆண்டின் சந்திர கிரகணம் மற்றும் திதி மாற்றங்களால் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றத...
மேலும் படிக்க >>இந்தியா முழுவதும் வன்முறை மற்றும் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா போர் தொடுத்து வருவதின் காரணமாக இந்தியா முழுவதும் வன்முறை மற்றும் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளத...
மேலும் படிக்க >>இந்தியா- கனடா இடையே2030-ம் ஆண்டிற்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்த இலக்குகள் நிர்ணிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர் இ சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையேய...
மேலும் படிக்க >>பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை குழு அவசர ஆலோசனை நடத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழல் குறித்து பாதுகாப்பு அமைச்சரவை குழு ஞாயிறு அன்று அவசர ஆலோசனை நடத்தியது. வளைக...
மேலும் படிக்க >>வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் -சி.பி.எஸ்.இ 10- 12-வது வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் சி.பி.எஸ்.இ பத்தாவது மற்றும் 12-வது வகுப்பு பொது தேர்வுகள் ஐக்கிய அரபு அமீரகம் ,சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், ப...
மேலும் படிக்க >>













