இந்தியா
"பல பெண்களின் சடலங்களை புதைத்துள்ளேன்" தர்மஸ்தலா
கர்நாடகாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தர்மஸ்தலா கோவிலில் ஊழியராக பணியாற்றிய நபர், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைக்கவும், எரிக்கவும் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறியது அதிர...
மேலும் படிக்க >>மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை காலமானார்
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் காலமானார். உடல்நலக்குறைவுக் காரணமாக, ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறிது காலமாக அவர் சிகிச்சை பெற்று வந...
மேலும் படிக்க >>சானிட்டரி நாப்கின்.. போலி வீடியோ பரப்பிய இருவர் மீது வழக்கு
சானிட்டரி நாப்கினில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தியின் படம் இருப்பதாக போலி வீடியோ பரப்பிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீ...
மேலும் படிக்க >>9 மணி நேரம் போராட்டத்திற்குப் பின் டோல் கட்டணம் இலவசம்
கேரளாவை சேர்ந்த ஷெண்டே வி அன்டோ என்ற சினிமா ஒளிப்பதிவாளர் சமீபத்தில் பாலக்காட்டில் இருந்து எர்ணாகுளத்திற்கு காரில் பயணித்துள்ளார். அங்கு வழியில் இருந்த சோதனை சாவடியில் கட்டணம் கேட்...
மேலும் படிக்க >>இந்தியாவில் ராய்ட்டர்ஸ் எக்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ராய்ட்டர்ஸ் எக்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ...
மேலும் படிக்க >>பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ் உடன் இணைந்து சைப்ரஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடலை நடத்தினார்.
இன்று லிமாசோலில் சைப்ரஸ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வணிகத் தலைவர்களுடன்பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ்டன் இணைந்து வட்டமேசை கலந்துரையாடலை நடத்...
மேலும் படிக்க >>அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியு-வில் கடந்த 2 வாரமாக...
மேலும் படிக்க >>ரீல்ஸ் மோகம்.. கயிறு கழுத்தை இறுக்கி சிறுமி பலி
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அருகே ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது கயிறு கழுத்தை இறுக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத்தாருடன் சேர்ந்து ரீல்ஸ் ...
மேலும் படிக்க >>நிஃபா தொற்று பரவல்.. பெண் கவலைக்கிடம்
கேரளாவின் பாலக்காடு அருகே மன்னார்க்காட்டைச் சேர்ந்த 38 வயது பெண் நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அ...
மேலும் படிக்க >>குன்வர் ஆனந்த் சிங் காலமானார்
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார். 'UP Tiger' என அழைக்கப்பட்ட இவர் நான்கு முறை அமைச்சராகவும், 2012 - 2017 வரை அன்றைய முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.ப...
மேலும் படிக்க >>