இந்தியா
பிரேக் பெயிலியர்.. கார் விபத்தில் 5 பேர் பலி
ஆந்திர பிரதேச மாநிலம் கடப்பாவில் வேகமாக வந்த லாரி பிரேக் பெயிலியர்ஆனதால் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மலைப்பாதை சாலையில் சென்று கொண்டிருந்த கார் ம...
மேலும் படிக்க >>பெண்களை ஆபாசமாக படம்பிடித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர் கைது
பெங்களூருவில் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திஹந்த் (27) என்ற இளைஞர் வேலைக்கு மெட்ரோ ரயிலில் செ...
மேலும் படிக்க >>பாகிஸ்தான் உளவாளியை சுட்டுக் கொன்ற பிஎஸ்எஃப்
குஜராத் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் உளவாளியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். நேற்று இரவு பனஸ்கந்தா சர்வதேச எல்லை வழியாக ஊடுருவல் முயற்சி நடந்தது. இதற்கிடைய...
மேலும் படிக்க >>பிரபல நடிகர் முகுல் தேவ் காலமானார்
இந்தி, பஞ்சாப் உள்ளிட்ட தென்னிந்திய மொழகளில் நடித்து பிரபலமான நடிகர் முகுல் தேவ் (54) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் திடீரென அவர...
மேலும் படிக்க >>பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநில ஆதம்பூர் விமானப்படை களத்திற்கு சென்று உரை நிகழ்த்தினார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநில ஆதம்பூர் விமானப்படை களத்திற்கு சென்று அங்குள்ள விமான படை வீரர்களுடன் பேசியதோடு அவர்கள் முன்பாக உரை நிகழ்த்தினார். இந்த விமானப்படை தளத்தை தான...
மேலும் படிக்க >>தாய்லாந்து பிரதமருடனான செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடி
தாய்லாந்திற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை இன்று பாங்காக்கில் சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்த பிரதமரை, ...
மேலும் படிக்க >>14 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சண்டிகர்: 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 41 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமித் மற்றும் புமிந்தர் சிங் ...
மேலும் படிக்க >>இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில், நடப்பு நிதியாண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று (மே 24) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில், தமிழ்நாட்டிற்கான நி...
மேலும் படிக்க >>2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது குறித்து விளக்கம்
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழ...
மேலும் படிக்க >>நிதி ஆயோக் கூட்டம்: மம்தா, சித்தராமையா புறக்கணிப்பு
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராம...
மேலும் படிக்க >>