இந்தியா
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல...
மேலும் படிக்க >>ஜன.23 முதல் விருப்ப எண்கள் ஏலம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்ட வாடிக்கையாளா்களுக்கான கைப்பேசி விருப்ப எண்கள் (வானிட்டி எண்) ஜன.23- ஆம் தேதி முதல் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்...
மேலும் படிக்க >>கள்ளக்காதல்:கணவரை கொலை செய்துவிட்டு அப்பாவியாக நடித்த மனைவி கைது.
கர்நாடக மாநிலம் கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி சவிதா- லோகேஷ். எதிர்வீட்டில் வசிக்கும் அருண் என்பவருடன் சவிதாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் கணவரை தனது காதலனுடன் சேர்ந்து...
மேலும் படிக்க >>காதலனை விஷம் வைத்து கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை.
கேரளாவில் ஜூஸில் விஷம் வைத்து காதலனை கொலை செய்த இளம்பெண் கிரிஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில், கிரிஷ்மா கடந்த 2022 அக்.14ஆம் தேத...
மேலும் படிக்க >>சைபர் குற்றங்களை தடுக்க இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்.
சைபர் குற்றங்களான பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல் போன்றவற்றை தடுப்பதில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அமெரிக்க அ...
மேலும் படிக்க >>`பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறப்பு
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், அமெரிக்காவின் துணை தூதரகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக...
மேலும் படிக்க >>பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், இது ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் விரைவான மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. மேக் இன் இந்தியா மற்றும் மக்களின் அபி...
மேலும் படிக்க >>பிரதமர் நரேந்திர மோடியும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகசுந்தரமும் சந்திப்பு .
பிரதமர் நரேந்திர மோடியும் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகசுந்தரமும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.. இரு நாட்டுக்கு இடையே ஆன கூட்டுறவு , டிஜிட்டல் மயமாக்கல் ,திறன் மேம்பாடு இணைப...
மேலும் படிக்க >>மகா கும்பமேளாவின் முதல் 2 நாட்களில் 5.15 கோடி மக்கள் புனித நீராடினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று துவங்கி பிப்ரவரி 26 வரை 45 நாட்கள் நடக்க உள்ளது. 45 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்க...
மேலும் படிக்க >>மகா கும்பமேளா 2025: சுற்றுலா பயணிகளுக்கு ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி
மகா கும்பமேளாவில் ரூ.1,296 கட்டணத்தில் ஹெலிகாப்டர் சவாரி மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லக்னோ, உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக ...
மேலும் படிக்க >>