இந்தியா
எக்ஸ் (ட்விட்டர்) சேவைகளுக்கு இடையூறு
இந்தியாவில் எக்ஸ் (ட்விட்டர்) சேவைகள் தடைபட்டன. காலை 10:41 முதல், பல பயனர்கள் இணையத்தில் எக்ஸ் இயங்குதளத்தை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். எக்ஸ் பக்கத்தை திறந்தால்...
மேலும் படிக்க >>எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை
இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிற...
மேலும் படிக்க >>ஸ்பைடர் மேன் உடையில் வித்தை! தட்டி தூக்கிய போலீஸ்
தென்மேற்கு டெல்லியின் துவாரகா பகுதியில் ஆதித்யா என்ற ஆணும், அவரின் தோழியான அஞ்சலியும் ஸ்பைடர் மேன் உடையணிந்து பைக்கில் விதவிதமான மற்றும் ஆபத்தான ஸ்ட்ண்ட்களை செய்தனர், இன்ஸ்டாகிராம் ...
மேலும் படிக்க >>கேரளாவில் சுட்டெரிக்கும் வெயிலால் 4 வாக்காளர்கள் உயிரிழப்பு
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவையொட்டி, வாக்காளர்கள் அவசர அவசரமாக வாக்குச் சாவடிகளுக்கு வந்...
மேலும் படிக்க >>பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்காலம்
பிரதமர் மோடி நாட்டுக்கு ஒரு புதிய திசையை கொடுத்துள்ளார். அவரது 10 ஆண்டுகால ஆட்சி சுதந்திர இந்தியாவில் ஒரு பொற்காலம். ஒவ்வொரு துறையிலும், இந்தியா புதிய சாதனையை செய்து வருகிறது. இன்று, இந்...
மேலும் படிக்க >>வரிசையில் நின்ற முதியவர் உயிரிழப்பு
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள பூர் நகரில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. சகன்லா...
மேலும் படிக்க >>விஷம் குடிப்பதை வீடியோவாக எடுத்து இளைஞர் தற்கொலை
உ.பி., ஹமிர்பூர் பகுதியை சேர்ந்த சுனில் திவாரி(22) என்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விஷம் குடிப்பதற்கு முன்னர் அதை வீடியோவாக எடுத்த அவர், கிராம தலைவர் மற்றும் நெருங்கிய...
மேலும் படிக்க >>ஒரு பேரிச்சம்பழம் தான் உணவு.. சகோதரர்கள் பலி
கர்நாடகாவில் வசித்துவந்த முகமது ஜுபர் கான் (29) மற்றும் ஆஃபான் கான் (27). இவர்களின் தாய் ருக்ஸானா கான் மற்றும் தந்தை நசீர் கான். கோவாவின் மார்கோவா நகரத்திற்கு குடியேறியுள்ளனர். இதில் முகமது ...
மேலும் படிக்க >>திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே மோதல்
நாடு முழுவதும் மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை அடுத்து மேற்குவங்க மாநிலம் பலூர்காட் மற்றும் ராய்கஞ்ச் ஆகிய பகுதிகளில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே இடை...
மேலும் படிக்க >>ஜனநாயக கடமையாற்றிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச...
மேலும் படிக்க >>