இந்தியா
கர்நாடகா காங்கிரஸ் அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை .
இன்று கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. முதலமைச்சர் டி. கே. சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை என்பது கட்சியின...
மேலும் படிக்க >>பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டதால் நுகர்வோருக்கு விலை உயர்வு ஏற்படவில்லை .
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 135 டாலராக உயர்ந்த நிலையில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டதால் நுகர்வோருக்கு விலை உயர்வு ஏற்படவில்லை என்று மத்திய பெட்ரோலியம...
மேலும் படிக்க >>இந்திய அணி 39 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக நான்காவது இடத்தைப் பிடித்தது.
2026-கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் , நிறைவு விழாவுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தன. இந்த விழாவில் , விளையாட்டுக் கொடியானது இந்தியாவின் அகமதாபாத்திடம் முறை...
மேலும் படிக்க >>கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கும் தொடர் நிலைச்செல்விகளும் ஏற்பட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக மாறி உள்ளது.இந்த இயற்கை பேரிடர் காரணமாக இ...
மேலும் படிக்க >>ஆந்திர மாநில விஜயநகரத்தில் அல்லூரி சீதாராம ராஜ் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
ஆந்திர மாநில விஜயநகரத்தில் அல்லூரி சீதாராம ராஜ் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 5640 கோடி மதிப்பீட்டில் 2,200 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் கட்டப்பட...
மேலும் படிக்க >>ஹைதராபாத் சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் மெட்டா,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீது வழக்குப் பதிவு
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும், யாஷ் வீர் சிங் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்கு வெற்றியைப் பதிவு செய்தனர் . இலங்கையின் ரூமேஷ் பத்திரகே தங்கப் பதக்கத்...
மேலும் படிக்க >>நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் குற்றமற்றவர் என்று தீர்ப்பு .
தேர்வுத் தாள் கசிவுகளுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையிலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, வினாத்தாள் கசிவுக்கு எதிரான மசோதாவை மக்களவை நிறைவேற்றியத...
மேலும் படிக்க >>நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரம் மத்திய புலனாய்வுப் பிரிவு தனது குற்றப்பத்திரிகைதாக்கல்
நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரம் மத்திய புலனாய்வுப் பிரிவு தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில், புதிய வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா தொடர்பாக மக்க...
மேலும் படிக்க >>அமெரிக்கா- ஈரான் இரு நாடுகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் முழுவதும் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்துகள் காரணமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் . பிரான்சின் போர்டோ நகருக்கு ஒன்பது மைல் தொலை...
மேலும் படிக்க >>தேர்வு முறையை சீரமைப்பதற்காக இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலே கனிதலைமையில் பிரதமர் நரேந்திர மோடிகுழுவை அமைத்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தொடர்ந்து டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா ...
மேலும் படிக்க >>











.jpg)

