இந்தியா
பயங்கர விபத்து.. ஐந்து பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சனிக்கிழமை காலை பயங்கர சாலை விபத்து நடந்தது. முசோரி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஜாரிபானி சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழந்தது. இந...
மேலும் படிக்க >>மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு
மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரிக்கு எதிராக குவாலியரில் உள்ள தப்ரா நகர காவல் நிலையத்தில் SC/ST சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது முன்னாள...
மேலும் படிக்க >>மின்னல் தாக்கியதில் 20 ஆடுகளுடன் சேர்ந்து பெண்பலி .
பெங்களூருவில் 5 மாதங்கள் கழித்து தற்போது மழை பெய்து வரும் நிலையில், ஹோஸ்கோட் தாலுகா கங்காலு என்ற கிராமத்தில் மின்னல் தாக்கி ரத்மம்மா என்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்...
மேலும் படிக்க >>போலீஸ் எஸ்ஐ திடீர் மரணம் - என்ன காரணம்
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் காளி பிரசாத் (58). இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம் எல்லரெட்டிப்பேட்டை கலால் நிலையத்திற்கு ப...
மேலும் படிக்க >>தாடி மீசையுடன் இருந்த 80 பேர் பணி நீக்கம்
ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பார்மா நிறுவனத்தில், மீசை மற்றும் தாடி வளர்த்ததற்காக 80 தொழிலாளர்களை அந்நிறுவனம் பணி நீக்க...
மேலும் படிக்க >>திருமண விழாவில் சிறுவர்கள் கடத்தல்
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் மூன்று சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து குழந்தையின் தந்தை அனீஸ் போலீசில் புகார் அளித்தார். அதன...
மேலும் படிக்க >>ஜிம்மில் ஒர்க்கவுட் செய்த இளைஞர் திடீர் பலி
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஜிம்மில் 32 வயதான தீபக் என்ற இளைஞர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த இளைஞர் மயங்கி தரையில் விழுந்தார். இத...
மேலும் படிக்க >>கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ள உச்ச நீத...
மேலும் படிக்க >>மூன்று இளைஞர்களால் சிறுமி பலாத்காரம்
உ.பி., மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் சமீபத்திய கொடூரம் நடந்துள்ளது. 11 சிறுமியை மூன்று இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளார். சிறுமி...
மேலும் படிக்க >>மனிஷ் சிசோடியா வழக்கில் நீதிமன்றம் அனுமதி
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீதான வழக்கில் நீதிமன்றம் அவரது மனைவிக்கு அனுமதி அளித்துள்ளது. அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்ந...
மேலும் படிக்க >>