கிரைம் நியூஸ்

அஜித்குமார் வழக்கு சிறப்பு படைக்கு உத்தரவிட்டது யார் ..?

by Staff / 05-07-2025 07:18:10am

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ந...

மேலும் படிக்க >>

கடலூரில் கர்ப்பமாக்கி ஏமாற்றிய போலீஸ்காரர் பெண் போலீஸ் தற்கொலை.

by Staff / 05-07-2025 06:55:11am

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுாரை சேர்ந்தவர் சோனியா, 26. இவரும், கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன், 27, என்பவரும் காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டனர். ஆறு வயது மகள் உள...

மேலும் படிக்க >>

5 லட்சம் ரூபாய் வரை அபராதம்- கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்தால் புதிய மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல்

by Admin / 27-04-2025 11:19:28am

தமிழக சட்டப்பேரவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வங்கிகள் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதற்கு எதிரான புதிய மசோதாவை தாக்கல் செய்த...

மேலும் படிக்க >>

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

by Admin / 03-07-2025 09:12:19am

சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியு...

மேலும் படிக்க >>

 நகை மாயமானதாக புகார் அளித்த நிகிதா மீது  மோசடிவழக்கு..? 

by Staff / 02-07-2025 11:32:33pm

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காரிலிருந்து நகை மாயமானதாக அஜித்குமார் வழக்கில்   புகார் அளித்த நிகிதா மீது 2011 ஆம் ஆண்டு 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திருமங்கலம் காவல் நிலையத்...

மேலும் படிக்க >>

போலீசார் தாக்கியதில் இறந்த அஜித்குமாரின் உடல்அடக்கம்.

by Staff / 30-06-2025 09:48:59am

திருப்புவனம் மடப்புரத்தில் போலீசார் நகை திருட்டு வழக்கில் அஜித் என்பவரை அழைத்துச் சென்று இரண்டு நாள் விசாரணை மேற்கொண்டதில் விசாரணையின் போது போலீசார் அஜித்தை தாக்கியதில்  உயிரிழந...

மேலும் படிக்க >>

ஆந்திரா, தெலுங்கனாவில்  நூதன மோசடி கும்பல்- தமிழக லாரி உரிமையாளர்கள் அச்சம்.

by Editor / 02-02-2025 09:47:13pm

டிஜிட்டல் உலகில் நாளுக்கு மோசடி என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில...

மேலும் படிக்க >>

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை

by Admin / 24-12-2024 12:32:56am

 சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (28). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்த...

மேலும் படிக்க >>

வீட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது -

by Admin / 18-08-2024 11:24:55pm

 இன்ஜினியர் வீட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது - தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலம் தூத்துக்குடி மாவட்டம...

மேலும் படிக்க >>

சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு

by Admin / 27-07-2024 08:32:32pm

சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு - வினோத் பிரபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு ப...

மேலும் படிக்க >>

Page 1 of 25