கிரைம் நியூஸ்
சென்னையில் சகோதரர்களை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பல்.
சென்னை ஆயில்சேரியைச் சேர்ந்த ஸ்டாலினின் பெயர் ரவுடி பட்டியலில் உள்ள நிலையில் அவரது அண்ணன் ரெட்டைமலை சீனிவாசன் மீது திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கும் ஒரு கும்ப...
மேலும் படிக்க >>கனிம வள லாரி மோதி ஓய்வு பெற்ற நடத்துனர் பலி - தொடரும் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்.
தென்காசி மாவட்டம், கீழப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 62) ஓய்வு பெற்ற நடத்துனரான இவர் தற்போது மேலகரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், இன்றைய தினம் தனது உறவினர்க...
மேலும் படிக்க >>ரயில்வே ஒப்பந்த பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட மூன்று பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். சென்னையில் ரயில்வே ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் 18ந்தேதி (18.10.24) இவரது ம...
மேலும் படிக்க >>இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
ஆற்காடு அருகே சுற்றுலா பஸ்சில் மின்சாரம் பாய்ந்து அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த வாணியம்பாடியை சேர்ந்த இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்...
மேலும் படிக்க >>80 பவுன் தங்க நகைகள், ரூ.3.23 லட்சம் பணம் உள்ளிட்டவை திருடு -. ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. பெட்ரோல் பங்க் நடத்துகிறார். அதன் அருகே வீடும் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு திரும்பிய போது, ...
மேலும் படிக்க >>ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (28). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்த...
மேலும் படிக்க >>தமிழ்நாடு முழுவதும்அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு-டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.
திருநெல்வேலியில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ...
மேலும் படிக்க >>கோவில்பட்டி அருகே மண்வெட்டியால் மகனை வெட்டி படுகொலை செய்த தந்தை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்த ராமசாமி என்பது மகன் பிரியாதன்(82), இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதிக்கு மகேந்திரன், பாலமுருகன் என்ற இரண்டு மகன்...
மேலும் படிக்க >>தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி .
நேற்று திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக தல 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணை பிறப...
மேலும் படிக்க >>மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிபாலியல் துன்புறுத்தல்-கடுமையான நடவடிக்கை எடுக்க தினகரன் வலியுறுத்தல்.
மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிபாலியல் துன்புறுத்தல்-கடுமையான நடவடிக்கை எடுக்க அமமுக பொதுச் செயலாளர் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல். சென்னை அயனாவரத்தில் பத்துக்கும் மேற்பட்...
மேலும் படிக்க >>