கிரைம் நியூஸ்

 ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு-தீவிர நடவடிக்கை.

by Editor / 19-03-2025 11:30:45pm

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் படுகொலை வழக்கில், தீவிர விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைவரும் பாரபட்சம் இன்றி நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அவர்கள் சட்டத்தின் பிட...

மேலும் படிக்க >>

ஆந்திரா, தெலுங்கனாவில்  நூதன மோசடி கும்பல்- தமிழக லாரி உரிமையாளர்கள் அச்சம்.

by Editor / 02-02-2025 09:47:13pm

டிஜிட்டல் உலகில் நாளுக்கு மோசடி என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில...

மேலும் படிக்க >>

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை

by Admin / 24-12-2024 12:32:56am

 சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (28). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்த...

மேலும் படிக்க >>

வீட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது -

by Admin / 18-08-2024 11:24:55pm

 இன்ஜினியர் வீட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது - தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலம் தூத்துக்குடி மாவட்டம...

மேலும் படிக்க >>

சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு

by Admin / 27-07-2024 08:32:32pm

சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு - வினோத் பிரபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு ப...

மேலும் படிக்க >>

5 லட்சம் ரூபாய் வரை அபராதம்- கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்தால் புதிய மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல்

by Admin / 27-04-2025 11:19:28am

தமிழக சட்டப்பேரவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வங்கிகள் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதற்கு எதிரான புதிய மசோதாவை தாக்கல் செய்த...

மேலும் படிக்க >>

கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. 

by Editor / 23-04-2025 10:38:08pm

சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவில் குமார், மற்றும் சுப்பையாபுரம் மானூர் தாலுகா சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டி இருவரும் சிவகிரியில்  கஞ்சா விற்று வந்தவர்களை கைது செய்து ந...

மேலும் படிக்க >>

பெண்கள் ரயில் பெட்டிக்கு முன்பு நிர்வாணமாக தோன்றிய சைக்கோ ஆசாமி

by Editor / 21-04-2025 10:41:41am

பெண்கள் ரயில் பெட்டிக்கு முன்பு நிர்வாணமாக தோன்றிய சைக்கோ ஆசாமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டிக்கு அருகே தோன்றி ஆபாச செய்க...

மேலும் படிக்க >>

புதுக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்.

by Editor / 17-04-2025 10:22:11pm

புதுக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த பட உள்ளதாக  மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியதகவலைத்தொடர்ந்து .மத்திய ...

மேலும் படிக்க >>

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை: நாடகமாடிய தம்பதி.

by Editor / 17-03-2024 10:03:14am

நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர்  கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர்.  நாகர்கோவில் அருகேயுள்ள கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகு...

மேலும் படிக்க >>

Page 1 of 25