கிரைம் நியூஸ்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி படுகொலையில் தனிப்படை போலீசார் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ரவுடி ஆதித்யன் என்கிற ஆதித்யன் படுகொலை செய்யப்பட்டார். ஆதித்யன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவ...
மேலும் படிக்க >>வங்கதேசத்தில் மேலும் ஓா் இந்து வாலிபர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்திற்குள் பதிவான இரண்டாவது சம்பவமாகும் இது. அண்மைக் காலங்களாக அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதி...
மேலும் படிக்க >>5 லட்சம் ரூபாய் வரை அபராதம்- கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்தால் புதிய மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல்
தமிழக சட்டப்பேரவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வங்கிகள் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதற்கு எதிரான புதிய மசோதாவை தாக்கல் செய்த...
மேலும் படிக்க >>ஆந்திரா, தெலுங்கனாவில் நூதன மோசடி கும்பல்- தமிழக லாரி உரிமையாளர்கள் அச்சம்.
டிஜிட்டல் உலகில் நாளுக்கு மோசடி என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில...
மேலும் படிக்க >>ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (28). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்த...
மேலும் படிக்க >>வீட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது -
இன்ஜினியர் வீட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது - தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலம் தூத்துக்குடி மாவட்டம...
மேலும் படிக்க >>சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு
சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு - வினோத் பிரபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு ப...
மேலும் படிக்க >>மருமகளை கொலை செய்த மாமியாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்துவிட்டார். இவருடைய மனைவி நந்தினி இவர்களுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இர...
மேலும் படிக்க >>மெக்சிகோரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது .இந்த கோர விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஒக்ஷாக்காவில் இந்த ஓசியானிக் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது .இந்த கோர விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 98 பேர் காயம் அடைந்தனர் ...
மேலும் படிக்க >>கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக் கொலை: நாடகமாடிய தம்பதி.
நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் அருகேயுள்ள கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகு...
மேலும் படிக்க >>













