கிரைம் நியூஸ்
அஜித்குமார் வழக்கு சிறப்பு படைக்கு உத்தரவிட்டது யார் ..?
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ந...
மேலும் படிக்க >>கடலூரில் கர்ப்பமாக்கி ஏமாற்றிய போலீஸ்காரர் பெண் போலீஸ் தற்கொலை.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுாரை சேர்ந்தவர் சோனியா, 26. இவரும், கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன், 27, என்பவரும் காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டனர். ஆறு வயது மகள் உள...
மேலும் படிக்க >>5 லட்சம் ரூபாய் வரை அபராதம்- கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்தால் புதிய மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல்
தமிழக சட்டப்பேரவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வங்கிகள் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றோரை வலுக்கட்டாயப்படுத்தி வசூல் செய்யப்படுவதற்கு எதிரான புதிய மசோதாவை தாக்கல் செய்த...
மேலும் படிக்க >>மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியு...
மேலும் படிக்க >>நகை மாயமானதாக புகார் அளித்த நிகிதா மீது மோசடிவழக்கு..?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காரிலிருந்து நகை மாயமானதாக அஜித்குமார் வழக்கில் புகார் அளித்த நிகிதா மீது 2011 ஆம் ஆண்டு 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திருமங்கலம் காவல் நிலையத்...
மேலும் படிக்க >>போலீசார் தாக்கியதில் இறந்த அஜித்குமாரின் உடல்அடக்கம்.
திருப்புவனம் மடப்புரத்தில் போலீசார் நகை திருட்டு வழக்கில் அஜித் என்பவரை அழைத்துச் சென்று இரண்டு நாள் விசாரணை மேற்கொண்டதில் விசாரணையின் போது போலீசார் அஜித்தை தாக்கியதில் உயிரிழந...
மேலும் படிக்க >>ஆந்திரா, தெலுங்கனாவில் நூதன மோசடி கும்பல்- தமிழக லாரி உரிமையாளர்கள் அச்சம்.
டிஜிட்டல் உலகில் நாளுக்கு மோசடி என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில...
மேலும் படிக்க >>ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை சைதாப்பேட்டை சின்னமலை 2வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (28). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்த...
மேலும் படிக்க >>வீட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது -
இன்ஜினியர் வீட்டை உடைத்து 18 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது - தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலம் தூத்துக்குடி மாவட்டம...
மேலும் படிக்க >>சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு
சட்ட விரோதமாக ட்ரேட் மார்க் லேபிளை பயன்படுத்தி தீப்பெட்டி மற்றும் பண்டல் தயாரிப்பு - வினோத் பிரபாகரன் அளித்த புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு ப...
மேலும் படிக்க >>