விளையாட்டு
வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் மற்றும் 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசி உலக சாதனை
இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியின் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் மற்றும் 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார். ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி...
மேலும் படிக்க >>இன்று இந்தியா- ஆப்கானிஸ்தான் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில்.......
இந்தியா- ஆப்கானிஸ்தான் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம் .ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தின் மதியம் ...
மேலும் படிக்க >>பிரான்ஸ் vs செனகல் — நியூயார்க் நியூ ஜெர்சி அரங்கம் (பிற்பகல் 3 மணி
ஜூன் 16 குழு I: பிரான்ஸ் vs செனகல் — நியூயார்க் நியூ ஜெர்சி அரங்கம் (பிற்பகல் 3 மணி குழு I: ஈராக்- நார்வே — பாஸ்டன் அரங்கம் (மாலை 6 மணி குழு J: அர்ஜென்டினா- அல்ஜீரியா — கன்சாஸ் சிட்டி அரங்கம்&n...
மேலும் படிக்க >>ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி வெற்றி கொண்டது.
ஹிமாச்சல் பிரதேஷ் மாநில தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஓ.டி.ஐ மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்த...
மேலும் படிக்க >>மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
2026 ஃபீபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஜூன் 11, 2026 அன்று மெக்சிகோ சி...
மேலும் படிக்க >>உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்சிகோவில் இன்று இரவு தொடங்குகிறது.
உலகக் கோப்பை 23-வது ஃபிஃபா கால்பந்து போட்டி மெக்சிகோவில் தொடங்குகிறது. .இந்திய நேரப்படி இன்று இரவு 11:00 மணிக்கு மெக்சிகோ சிட்டி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. முதல் போட...
மேலும் படிக்க >>300 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் இந்திய அணியை வெற்றி
இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் இடையே ஜூன் 6-ம் தேதி தொடங்கி எட்டாம் தேதி வரை நடந்த மூன்று நாள் மூன்று நிலை போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 564 ரன்களை எடுத்தது முதல் ஆட்டத்தில் ஆப...
மேலும் படிக்க >>காங்கோ ஜனநாயகக் குடியரசு- சிலி அணிகளுக்கு இடையேயான சர்வதேச கால்பந்துப் போட்டி ரத்து.
காங்கோ ஜனநாயகக் குடியரசு- சிலி அணிகளுக்கு இடையேயான சர்வதேச நட்பு கால்பந்துப் போட்டியை ஸ்பானிய நகர மேயர் ரத்து செய்துள்ளார். ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் எபோலா நோய்த்தொற்று ...
மேலும் படிக்க >>பெங்களூர் அணி இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கோப்பையை மீண்டும் தன் வசப்படுத்தியது.
அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில்...
மேலும் படிக்க >>இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐ.பி.எல்- 2026 இறுதி போட்டி
இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் 2026 இறுதி போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அடிக்கும் இடையே நடைபெறுகிறது. இரவு ஏழு முப்பது மணிக்கு போட்ட...
மேலும் படிக்க >>












