விளையாட்டு
விமான விபத்து: இந்திய கிரிக்கெட் வீரர்கள் மௌன அஞ்சலி
இங்கிலாந்தில் இருந்தபடி இந்திய கிரிக்கெட் வீரர்கள் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். குஜராத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கியதால் 241 பயண...
மேலும் படிக்க >>கறுப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்
AUS Vs SA மோதிவரும் WTC ஃபைனல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3-வது நாளான இன்று 2-வது இன்னிங்ஸை தொடங்கி ஆஸி., பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக, அகமதாபாத் விமான விபத்தி...
மேலும் படிக்க >>திருப்பூர்- சேலம் அணிகள் இன்று மோதல்
TNPL 2ஆவது கட்ட லீக் ஆட்டங்கள் இன்று முதல் சேலம் மாவட்டத்தில் தொடங்கவுள்ளது. முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. வருகிற 19ஆம் தேதி வரை சேலத்தில் 9 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. வாழப...
மேலும் படிக்க >>இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் 20.06.2025 முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் ஐந்து போட்டிகள் கொண்ட தொட...
மேலும் படிக்க >>ஆண்டர்சன்- டெண்டுல்கர் டிராபி -இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இங்கிலாந்தில் நடைபெறும் பட்டோடி டிராபி பெயரை ஆண்டர்சன்- டெண்டுல்கர் டிராபி என பிசிசிஐ மற்றும் இ சி ப...
மேலும் படிக்க >>நெதர்லாந்து அணி 226 ரன்கள் எடுத்து நேபால் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி
ஸ்காட்லாந்தின் டண்டீயில் உள்ள பிராட்டி ஃபெர்ரியில்ஃபோர்தில் கிரிக்கெட் மைதானத்தில் ஐ சி சி ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் இரண்டாவது போட்டி நடந்தது. நெதர்லாந்து அணியும் நேப...
மேலும் படிக்க >>பெங்களூர் அணி 18 ஆண்டுகளுக்கு பின்னால் ஐ.பி.எல் டாடா கோப்பையை வென்று சாதனை முத்திரை பதித்தது.
அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது. களத்தில் இறங...
மேலும் படிக்க >>IPL Final: அகமதாபாத்தில் மழை.. ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருப்பு
சில மணிநேரத்தில் போட்டி தொடங்கவேண்டிய மைதானத்தில் மழை பெய்வதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில், இன்று (ஜூன் 3) RCB Vs PBKS அணிகளுக்கு இடைய...
மேலும் படிக்க >>PBKS Vs RCB: மழை குறுக்கிட்டால் இன்றைய போட்டி என்னவாகும்?
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், இன்று (ஜூன் 3) IPL 2025 தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. PBKS Vs RCB அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை...
மேலும் படிக்க >>ஐபிஎல் இறுதிப் போட்டி: மைதானத்திற்கு வெளியே சிலிண்டர் வெடிப்பு
ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று (ஜூன் 03) குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ...
மேலும் படிக்க >>