உலகம்
வீட்டில் சடலமாக கிடந்த பாகிஸ்தான் நடிகை ஹுமைரா
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (32), கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 9) ஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்டிருக்கி...
மேலும் படிக்க >>ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காலமானார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் (87) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 1959-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான கோர்டன் ரோர்க், அதிவேகமாக பந்...
மேலும் படிக்க >>மொத்த கிராமத்தையும் காப்பாற்றி ஹீரோவான ’நாய்’
ஹிமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழையால் மண்டியில் உள்ள சியாதி கிராமம் கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவுக்கு முன் நாய் ஒன்று தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தது...
மேலும் படிக்க >>மாமியார், மாமனாருக்கு விஷக் காளான் கொடுத்து கொன்ற மருமகள்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த எரின் பேட்டர்சன் என்ற பெண் தனது கணவரை பிரிந்தார். கடந்த 2023இல் தனது மாமியார், மாமனார் மற்றும் மாமியாரின் சகோதரி ஆகியோரை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார். உணவு ...
மேலும் படிக்க >>கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார். அவருக்கு வயது 88. இன்று காலை வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார். சுவாசப் பாதையில் ஏற்பட்ட பூஞ்சை, பாக்டீரியா மற்றும் ...
மேலும் படிக்க >>தென் ஆப்பிாிக்கா-கானா மாற்றங்களை விரும்புகிறது- புதிய அதிபர் மகாமா
கானா மாற்றங்களை விரும்புகிறது புதிய அதிபர் மகாமா கானாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டஜான் ட்ராமானி மகாமா சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டின் மூன்று பில்லியன் டாலர் மீட்பை கைவிடப...
மேலும் படிக்க >>உருகுவே அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக உருகுவே அதிபர் யமண்டு ஓர்சியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம், தொழில்நுட்பம், மருந்த...
மேலும் படிக்க >>அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி” - ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில், "பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக...
மேலும் படிக்க >>அமெரிக்காவின் டெக்சாஸில் காட்டாற்று வெள்ளம் 59பேர் பலி.
அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக் குழுக்கள் இன்னும் காணாமல் போன பலரைத் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்....
மேலும் படிக்க >>15 வயது மாணவனை 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்த ஆசிரியை
அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள சிகாகோவில், 15 வயது சிறுவனை 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்ததாக கிறிஸ்டினா ஃபார்மெல்லா (30) என்ற பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான நீதி...
மேலும் படிக்க >>