உலகம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எஃப். ஐ .எஃப். ஏ உலகக் கோப்பை காண அமைதி பரிசு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எஃப். ஐ .எஃப். ஏ உலகக் கோப்பை காண அமைதி பரிசு வழங்கப்பட்டுள்ளது. எஃப் ஐ எஃப் ஏ தலைவர் ஜியானி இன்ஃபான் டினோ வாஷிங்டன் டி சி இல் உள்ள கென்னடி மையத்தில் இ...
மேலும் படிக்க >>வங்காளதேசத்தில் காலை 6:15 மணி அளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இன்று அதிகாலை வங்காளதேசத்தில் காலை 6:15 மணி அளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.டாக்கா அருகிலுள்ள நர்சிங் டி மாவட்டத்திற்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய ப...
மேலும் படிக்க >>இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 150 க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்
டிட்வா புயல் தாக்கத்தால் இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 150 க்கு மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 200 மேல் காணாமல் போய் உள்ளனர். ஒரு கிராமமே நீரில் மூழ்கி காணாமல் போ...
மேலும் படிக்க >>மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் இடம்பெயர்வை நிரந்தரமாக இடைநிறுத்த திட்டம்
சிரியா மற்றும் காசாவில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியது, 13 பேர் கொல்லப்பட்ட ஊடுருவலை "போர்க்குற்றம்" என்று சிரிய அரசு ஊடகங்கள் கூறியுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற...
மேலும் படிக்க >>தாய்லாந்தில் கடுமையான மழை-வெள்ளபாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு குறைந்தது 33 பேர் இறந்துள்ளனர்.
ஹாங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் பல உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட ஒரு பெரிய தீ விபத்தில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர். மூங...
மேலும் படிக்க >>40-வது நாள்களாக நீடித்த அமெரிக்க அரசாங்க நிர்வாக முடக்கம் முடிவுக்கு வரக்கூடும்..
40-வது நாள்களாக நீடித்த அமெரிக்க அரசாங்க நிர்வாக முடக்கம் முடிவுக்கு வரக்கூடும்.. அரசாங்கத்தை மீண்டும்ஆக்கப்பூா்வமாக செயல்படுவதற்கான குறுகிய கால செலவின மசோதா மிதவாத ஜனநாயகக் கட்சிய...
மேலும் படிக்க >>.சூடான்"கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது.
ஐ.நா. பொதுச்செயலாளர் போர் குறித்து எச்சரித்துள்ளார்..சூடான்கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது.. எல்-ஃபாஷரின் அறிக்கைகள், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளால் (RSF) இனரீதியாக குறிவைக்கப்பட்ட கொ...
மேலும் படிக்க >>காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது,
அக்டோபர் 10, 2025 அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் மற்றும் காசாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் பகுதியளவ...
மேலும் படிக்க >>அமெரிக்க அதிபா் டிரம்ப், ஜி ஜின்பிங்குடன் "அருமையான உறவை" கொண்டிருப்பதாகக் கூறினார்
வர்த்தகப் போர் நடந்து வரும் நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இரு தலைவர்களும் முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேசுகின்றனர். கூட்டத்திற்கு முன்னதாக, அணு ஆயுத சோதனையை உடனடியாகத் தொடங...
மேலும் படிக்க >>முக்கிய உலகச் செய்திகளில்-அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை எட்டுகின்றன
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 28, 2025க்கான, முக்கிய உலகச் செய்திகளில்-மெலிசா சூறாவளி 5 ஆம் நிலையை எட்டியுள்ளது .. ஜமைக்கா, ஆபத்தான நிலைமைகள் குறித்த எச்சரிக்கைகளை விடுத்துள்ளது....நிலச்சரிவு ஏ...
மேலும் படிக்க >>













