நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகரின் அனுமதி இன்றி துண்டு பிரசுரங்கள் விநியோக தடை

by Editor / 16-07-2022 02:24:37pm
நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகரின் அனுமதி இன்றி  துண்டு பிரசுரங்கள் விநியோக தடை

 நாடாளுமன்றத்துக்குள் அறிவிப்பு பலகையை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேள்வித்தாள்கள் துண்டுப்பிரசுரங்கள் பத்திரிகை குறிப்புகள் உள்ளிட்டவைகளை சபாநாயகரின் முன் அனுமதியின்றி விதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via