கேரளாவில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

by Staff / 25-04-2024 02:37:26pm
கேரளாவில் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 26) 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகள் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் கேரளா மாநில தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் தீவிர பாதுகாப்புடன் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via