கிண்டல் செய்ததால் சிறுமியை கொன்ற சிறுவன்

by Staff / 08-12-2023 02:47:39pm
கிண்டல் செய்ததால் சிறுமியை கொன்ற சிறுவன்

 மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பெல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பக்கத்து வீட்டில் வசிக்கும் 8 வயது சிறுமி அடிக்கடி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவன், சிறுமியை தனியே அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

 

Tags :

Share via