எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - நிர்வாகிகளிடம் விசாரணை

by Staff / 11-07-2024 11:48:14am
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - நிர்வாகிகளிடம் விசாரணை

கரூரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பசுபதி, செந்தில் உள்பட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று (ஜூலை 11) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் இந்த தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி தீவிர சோதனை நடத்தியது. தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via