இந்தியாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு மருத்துவப் பொருட்கள்

by Staff / 22-10-2023 03:00:58pm
இந்தியாவில் இருந்து பாலஸ்தீனத்திற்கு மருத்துவப் பொருட்கள்

இஸ்ரேலின் பதிலடித் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் இந்திய அரசு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.. இந்திய விமானப்படையின் சி-17 விமானம் மூலம் சுமார் 6.5 டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்பட்டுள்ளது..இவ் நிவாரணப் பொருட்கள் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்தில்இறக்கி வைக்கப்பட்டு அங்கிருந்து தேவைப்படும் இடத்திற்கு விநியோகிக்கப்படும். என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

 

Tags :

Share via