கனமழை காரணமாக 14 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

by Editor / 26-11-2021 09:36:06pm
 கனமழை காரணமாக 14 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக நாளை 27 ஆம் தேதி 14 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம்
செங்கல்பட்டு 
அரியலூர்
 நெல்லை
திருவாரூர்
புதுக்கோட்டை
 நாகை
 தூத்துக்குடி
 பெரம்பலூர்
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
 சென்னை
திருச்சி
 தஞ்சை


 

 கனமழை காரணமாக 14 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
 

Tags :

Share via